டெட் தேர்வு தேர்ச்சி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பதவி உயர்வுக்கு பரிசீலனை செய்ய வேண்டும்…
View More TET தேர்ச்சி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி குறித்து புதிய அறிவிப்பு வெளியீடுTeachers
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை? – ஆர்டிஐ தகவல்
தமிழ்நாட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கூட இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை பணியாளர்கள்,…
View More கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை? – ஆர்டிஐ தகவல்விடியல் கிடைக்குமா? தவிக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் – சிறப்பு கட்டுரை
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்ற அறிவித்தார். இந்த அறிவிப்பானது,…
View More விடியல் கிடைக்குமா? தவிக்கும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் – சிறப்பு கட்டுரைமாநில அரசின் நல்லாசிரியர் விருதில் விதிமீறல்: கலை ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு
மாநில அரசின் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதில் விதிமீறல் நடந்திருப்பதாக கலை ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் குடியரசுத் தலைவரும் , முன்னாள் ஆசிரியருமான ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 5ம்…
View More மாநில அரசின் நல்லாசிரியர் விருதில் விதிமீறல்: கலை ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டுஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள் – காரணம் என்ன தெரியுமா?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில்…
View More ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள் – காரணம் என்ன தெரியுமா?ஆசிரியை கண்ணீர் விட்டு கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
அரசு பள்ளி ஆசிரியை எழுதுவதா பாடம் நடத்துவதா ‘தாயை கவனிப்பேனா என கண்ணீர் விட்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, கல்வி முறைகளில் பல்வேறு மாற்றங்களை…
View More ஆசிரியை கண்ணீர் விட்டு கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்ஆசிரியர்கள் நியமன வழக்கு: நாளை ஒத்திவைத்து மதுரைக் கிளை உத்தரவு
ஆசிரியர்கள் நியமன வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரைக் கிளையிலும் 2 வேறுபட்ட நிலை இருப்பதால், இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக வழக்கை நாளை ஒத்திவைத்து மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர்…
View More ஆசிரியர்கள் நியமன வழக்கு: நாளை ஒத்திவைத்து மதுரைக் கிளை உத்தரவு12-ம் வகுப்பு பொதுத்தேர்வு : விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் செய்த தவறு அம்பலம்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கியதில் ஆசிரியர்கள் தவறிழைத்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த மே 5-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.…
View More 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு : விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் செய்த தவறு அம்பலம்தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி-அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில்…
View More தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி-அன்புமணி ராமதாஸ்ஆசிரியர்கள் பணி நியமனம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பின்வாசல் வழியாக அரசு ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டவர்களை எந்த சூழ்நிலையிலும் பணி வரன்முறைப்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை…
View More ஆசிரியர்கள் பணி நியமனம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!