சாத்தூரில் உள்ள சன் இந்தியா பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி உள்ள நிலையில்…
View More பப்ளிக் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை!Teachers
உசிலம்பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் கொண்டாடிய தேசிய பத்திரிக்கையாளர் தின விழா!
உசிலம்பட்டி அருகே அரசு பள்ளியில் தேசிய பத்திரிக்கையாளர் தினத்தைமுன்னிட்டு பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை ஆசிரியர்கள் மாணவர்கள்கௌரவபடுத்தினர். தேசிய பத்திரிக்கையாளர் தினம் நாளை 16.11.2024 அன்று அனுசரிக்கப்படுகிறது.இந்த தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம்…
View More உசிலம்பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் கொண்டாடிய தேசிய பத்திரிக்கையாளர் தின விழா!“மகிழ்ச்சியால் நெஞ்சம் நிறைந்தது!” – ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா குறித்து முதலமைச்சர் #MKStalin நெகிழ்ச்சி பதிவு!
“கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டிற்குக் கல்விச் சுற்றுலா செல்ல உள்ளநிலையில், அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023-24ஆம் கல்வியாண்டில் “கனவு ஆசிரியர்” விருது பெற்ற 55 ஆசிரியர்கள்,…
View More “மகிழ்ச்சியால் நெஞ்சம் நிறைந்தது!” – ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா குறித்து முதலமைச்சர் #MKStalin நெகிழ்ச்சி பதிவு!#Crime | உத்தரப்பிரதேச பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி! நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவத்தில் 5 பேர் கைது!
உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகூடத்தின் வருவாய் அதிகரிக்க வேண்டி, 2-ஆம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில், பள்ளி இயக்குநர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு…
View More #Crime | உத்தரப்பிரதேச பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி! நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவத்தில் 5 பேர் கைது!“மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்” – முதலமைச்சர் #MKStalin!
அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், 2வது குடியரசுத் தலைவரும், முன்னாள் ஆசிரியருமான…
View More “மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்” – முதலமைச்சர் #MKStalin!#SarvaShikshaAbhiyan | மத்திய அரசுக்கு AISEC-ன் பொதுச் செயலாளர் பேராசிரியர் தருண் காந்தி நஸ்கர் கண்டனம்!
சமக்ர சிக்ஷா அபியான் நிதியை தமிழகத்திற்கு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் கல்வி விரோத நடவடிக்கைக்கு எதிராக வலிமையான ஜனநாயக இயக்கத்தை கட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என AISEC-ன் பொதுச் செயலாளர் பேராசிரியர் தருண்…
View More #SarvaShikshaAbhiyan | மத்திய அரசுக்கு AISEC-ன் பொதுச் செயலாளர் பேராசிரியர் தருண் காந்தி நஸ்கர் கண்டனம்!“ #SamagraShiksha திட்ட நிலுவை தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும்!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டிற்கு ‘சமக்ரா சிக்ஷா’ திட்ட நிலுவை தொகையினை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “சமக்ரா சிக்ஷா” என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ்…
View More “ #SamagraShiksha திட்ட நிலுவை தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும்!” பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்“410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணிநியமனம் வழங்க வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்றம்!
2014-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்ற 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்…
View More “410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணிநியமனம் வழங்க வேண்டும்!” – சென்னை உயர்நீதிமன்றம்!இடைநிலை ஆசிரியர் பணி – கூடுதலாக 1000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை…
View More இடைநிலை ஆசிரியர் பணி – கூடுதலாக 1000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 82,479 பேர் விண்ணப்பம் என பள்ளிக் கல்வித்துறை தகவல்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 82,479 பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு 82 ஆயிரத்து 479 பேர் விண்ணப்பித்துள்ளதாக…
View More ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 82,479 பேர் விண்ணப்பம் என பள்ளிக் கல்வித்துறை தகவல்!