மோசடி புகாரில் தொண்டு நிறுவன உரிமையாளரை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம்!

தூத்துக்குடியில் நீம் தொண்டு நிறுவன உரிமையாளர் லூயிஸ் என்பவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறி அவரது வீட்டை முற்றுகையிட்டு 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்தவர் லூயிஸ். இவர் நீம் என்ற…

View More மோசடி புகாரில் தொண்டு நிறுவன உரிமையாளரை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம்!

மனநலம் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த மாந்திரிகப் பூஜைகள் – 65 லட்சம் மோசடி

மனநலம் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த மாந்திரீகப் பூஜைகள் செய்வதாகக் கூறி ரூ.65லட்சம் மோசடி செய்த தேனி மாவட்டம் தேவதானபட்டியைச் சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

View More மனநலம் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த மாந்திரிகப் பூஜைகள் – 65 லட்சம் மோசடி

டெபாசிட் செய்த தொகையையும் திருப்பித் தரக்கோரி வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

எடப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடி செய்த நகை மற்றும் டெபாசிட் தொகைகளை திரும்பத் தர வேண்டும் என விவசாயிகள் முற்றுகைப்போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம்…

View More டெபாசிட் செய்த தொகையையும் திருப்பித் தரக்கோரி வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

கோவையில் மத்திய அரசுத் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஹரியானாவில் 4 பேர் கைது!

கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட ஹரியானாவைச் சேர்ந்த 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த…

View More கோவையில் மத்திய அரசுத் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஹரியானாவில் 4 பேர் கைது!