தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் ஓய்வு!

தமிழ்நாடு அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.

View More தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் ஓய்வு!

ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.  கடந்த 1966ம் ஆணடு ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன்…

View More ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி – மத்திய அரசுக்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

“மத்திய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பி வைக்கும் வேலையை செய்யும் மத்திய அரசுக்கு எனது கண்டனம்” என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்  தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பி வைக்கும் வேலையை…

View More அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி – மத்திய அரசுக்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

“அரசு ஊழியர்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்” – திமுக விமர்சனம்…

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும், திமுக அரசு ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் போற்றிப் பாதுகாத்து வருவதாகவும் அக்கட்சி…

View More “அரசு ஊழியர்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்” – திமுக விமர்சனம்…

“அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.  திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

View More “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!