உலகக்கோப்பையின் மேல் கால் வைத்து போஸ் கொடுத்தது குறித்து, எந்த அவமரியாதையான காரியங்களையும் தான் செய்யவில்லை என ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் விளக்கம் மளித்துள்ளார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி…
View More “எந்த அவமரியாதையையும் நான் செய்யவில்லை” – ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ்#SocialMedia
வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய பூனை! – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய பூனையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை கவுண்டம்பாளையம், சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில், 4 அடி நீளமுள்ள நாக…
View More வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய பூனை! – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டத்தில், சமூக வலைதளமான பேஸ்புக்கில் பழகி காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே…
View More பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!Whatsapp சேனலில் 50 லட்சம் Followers : நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
வாட்ஸ்-அப் சேனலில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 50 லட்சத்தை கடந்து உள்ளதாக அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடிக்கு இடம் உண்டு.…
View More Whatsapp சேனலில் 50 லட்சம் Followers : நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு; பாஜக பெண் பிரமுகருக்கு போலீஸ் காவல்!
சமூகவலைதளங்களில் முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட கோவையை சேர்ந்த பாஜக பெண் பிரமுகரை விசாரிக்க ஒருநாள் போலீஸ் காவல் வழங்கி கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோவை, சிங்காநல்லூா் பகுதியைச்…
View More முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு; பாஜக பெண் பிரமுகருக்கு போலீஸ் காவல்!சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர்; தமிழ்முறைப்படி நடைபெற்ற திருமணம்…!
கடலூரை சார்ந்த மணமகனுக்கும், சீனாவை சேர்ந்த மணமகளுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியாயோ என்ற பெண்ணுக்கும், சமூக வலைதளம்…
View More சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர்; தமிழ்முறைப்படி நடைபெற்ற திருமணம்…!கூகுளை சீண்டிப் பார்த்த எலான் மஸ்க் – நெட்டிசன்களை சிரிப்பலையில் ஆழ்த்திய மீம்
கூகுள் மேப்ஸ் ஆப்பை விமர்சித்து எலான் மஸ்க் வெளியிட்ட மீம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நாம் முன் பின் அறிமுகம் இல்லாத இடத்திற்கு செல்லும்போது, அப்பகுதியில் இருப்பவர்களிடம் சரியான வழியை…
View More கூகுளை சீண்டிப் பார்த்த எலான் மஸ்க் – நெட்டிசன்களை சிரிப்பலையில் ஆழ்த்திய மீம்ஆஸ்கர் விருது மேடையில் “நாட்டு நாட்டு” பாடலுடன் போட்டியிட்ட 4 பாடல்கள்
ஒட்டு மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தது போலவே நேற்று ”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. அந்த விருதை வென்ற ஆங்கிலம் அல்லாத அந்நிய மொழியைச்…
View More ஆஸ்கர் விருது மேடையில் “நாட்டு நாட்டு” பாடலுடன் போட்டியிட்ட 4 பாடல்கள்நான் ஜெயிலுக்கு போறேன்….பப்ளிசிட்டிக்காக போலீசில் சரணடைவதை வீடியோ பதிவு செய்த ரவுடி!
வடிவேலுவின் நகைச்சுவை காட்சியில் வருவதைப் போன்று, தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, காவல்நிலையத்தில் சரணடைவதை வீடியோவாக பதிவு செய்து, சமூகவலைதளத்தில் ரவுடி ஒருவர் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஜமால்.…
View More நான் ஜெயிலுக்கு போறேன்….பப்ளிசிட்டிக்காக போலீசில் சரணடைவதை வீடியோ பதிவு செய்த ரவுடி!சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய விதிகள்; மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடி
சமூக ஊடகங்களில் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாடும்…
View More சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய விதிகள்; மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடி