இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சந்திரா நதியில் சுற்றுலா பயணி ஒருவர் ஆபத்தான முறையில் ‘தார்’ காரை ஓட்டிச்சென்ற வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் மலைப்…
View More இமாச்சலப்பிரதேச நதியில் சுற்றுலா பயணி ஆபத்தான முறையில் காரை ஓட்டிய விவகாரம் | காவல்துறை அதிரடி நடவடிக்கை!#SocialMedia
குருத்வாராவின் சுற்றுச்சுவரில் தஞ்சமடைந்த புலி | இணையத்தில் வைரலாகும் வீடியோ!
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவின் சுற்றுச்சுவரில் புலி ஒன்று ஓய்வெடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து புலி…
View More குருத்வாராவின் சுற்றுச்சுவரில் தஞ்சமடைந்த புலி | இணையத்தில் வைரலாகும் வீடியோ!ஜெகநாதர் கோயிலுக்குள் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம்: வி.கே.பாண்டியனுக்கு பாஜக கண்டனம்!
பிரபல யூடியூபர் காமியா ஜனி, பிஜேடி தலைவர் வி.கே பாண்டியனுடன் பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் கலந்துரையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சை வெடித்துள்ளது. பிஜு ஜனதா தளக் கட்சியின் மூத்த…
View More ஜெகநாதர் கோயிலுக்குள் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம்: வி.கே.பாண்டியனுக்கு பாஜக கண்டனம்!கேப்டன் மாற்றம் எதிரொலி – சமூக வலைதளங்களில் Followers-ஐ இழக்கும் MI
மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் FOLLOWERS எண்ணிக்கை குறைந்து வருகிறது. கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல்…
View More கேப்டன் மாற்றம் எதிரொலி – சமூக வலைதளங்களில் Followers-ஐ இழக்கும் MI“எந்த அவமரியாதையையும் நான் செய்யவில்லை” – ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ்
உலகக்கோப்பையின் மேல் கால் வைத்து போஸ் கொடுத்தது குறித்து, எந்த அவமரியாதையான காரியங்களையும் தான் செய்யவில்லை என ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் விளக்கம் மளித்துள்ளார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி…
View More “எந்த அவமரியாதையையும் நான் செய்யவில்லை” – ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ்வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய பூனை! – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய பூனையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை கவுண்டம்பாளையம், சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில், 4 அடி நீளமுள்ள நாக…
View More வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய பூனை! – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டத்தில், சமூக வலைதளமான பேஸ்புக்கில் பழகி காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே…
View More பேஸ்புக் மூலம் காதலித்து ஏமாற்றி விட்டதாக சுவரொட்டி: 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!Whatsapp சேனலில் 50 லட்சம் Followers : நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
வாட்ஸ்-அப் சேனலில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 50 லட்சத்தை கடந்து உள்ளதாக அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடிக்கு இடம் உண்டு.…
View More Whatsapp சேனலில் 50 லட்சம் Followers : நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு; பாஜக பெண் பிரமுகருக்கு போலீஸ் காவல்!
சமூகவலைதளங்களில் முதலமைச்சர் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட கோவையை சேர்ந்த பாஜக பெண் பிரமுகரை விசாரிக்க ஒருநாள் போலீஸ் காவல் வழங்கி கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோவை, சிங்காநல்லூா் பகுதியைச்…
View More முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு; பாஜக பெண் பிரமுகருக்கு போலீஸ் காவல்!சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர்; தமிழ்முறைப்படி நடைபெற்ற திருமணம்…!
கடலூரை சார்ந்த மணமகனுக்கும், சீனாவை சேர்ந்த மணமகளுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியாயோ என்ற பெண்ணுக்கும், சமூக வலைதளம்…
View More சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர்; தமிழ்முறைப்படி நடைபெற்ற திருமணம்…!