Tag : forest

இந்தியா குற்றம் செய்திகள்

மண்ணுளி பாம்பை விற்க முயன்ற கும்பல்: 20 கி.மீ. விரட்டிச் சென்று கைது செய்த வனத்துறையினர்!

Web Editor
கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் மண்ணுளி பாம்பு விற்கப்படுவதாக வனத் துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து திருட்டு கும்பலை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று வனத்துறையினர் கைது செய்தனர்....
இந்தியா செய்திகள்

கேரளாவில் நீரோடையில் மிதந்து வந்த புலியின் சடலம் – காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை!

Web Editor
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தேக்கடி வனப்பகுதியிலுள்ள நீரோடை ஒன்றில் இறந்த நிலையில் சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் சடலம் வந்ததை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். புலியின் இறப்புக்கான காரணம்...
தமிழகம் செய்திகள்

களக்காடு புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்!

Web Editor
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் நாளஐ துவங்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட களக்காட்டில் தமிழக வனத்துறையின் கட்டுபாட்டின் கீழ் புலிகள்...
தமிழகம் செய்திகள்

நீலகிரி குடியிருப்புப் பகுதியில் உலா வரும் சிறுத்தை – பொதுமக்கள் பீதி!

Web Editor
நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் உலாவரும் சிறுத்தையின் நடமாட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் வெளியேறுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.அவ்வாறு ஊருக்குள் வரும் விலங்குகளால்...
தமிழகம் செய்திகள்

வனப்பகுதியில் இருந்து மீண்டும் வெளியேறிய மக்னா யானை!

Web Editor
கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து மக்னா யானை மீண்டும் மூன்றாவது முறையாக வெளியேறியுள்ளது. யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வரும் வனத்துறையினர் அதனை கும்கி யானைகள் உதவியுடன் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில்...
தமிழகம் செய்திகள்

உதகையில் புலி நடமாட்டம் – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை

Web Editor
உதகை ஆடமனையில் மக்கள் வேலை செய்யும் பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால்  புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த ஆடமனை பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளது....
தமிழகம் செய்திகள்

காங்கேயம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

Web Editor
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மாலை நான்கு மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம் ஊதியூர்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

சிங்கத்தையே ஜெயிக்கும் ஆமை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Janani
முயல் ஆமை கதையில் முயலை வென்ற ஆமையை பற்றி கேள்வி பட்டிருப்போம், நிஜத்தில் சிங்கத்தையே வென்ற ஆமையை பற்றி உங்களுக்கு தெரியுமா? டைனோசர் காலத்தில் இருந்தே அழியாமல் வாழ்ந்து வரும் பொக்கிஷமான அலிகேட்டர் ஸ்னாப்பிங்...
தமிழகம் செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ; பல ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து நாசம்

Web Editor
தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் எரிந்து வரும் காட்டுத்தீயின் காரணமாக பல ஏக்கர் பரப்பிலான காடுகள் எரிந்து நாசமாகி வருகின்றன.தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரந்து...
தமிழகம் செய்திகள்

தாயை இழந்த குட்டி யானைகள்: 6 நாட்களுக்கு பிறகு கூட்டத்துடன் சேர்ந்தன

Web Editor
தருமபுரி மாரண்டஹள்ளி அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தாய் யானையின் இறந்த இடத்திலிருந்து 6 நாட்களுக்கு பிறகு குட்டி யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி வன சரகத்திற்கு உட்பட்ட காளிகவுண்டன் கொட்டாய்...