பர்வதமலையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு பெண்கள் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
View More பர்வதமலை : காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்கள்!forest
யானை உயிரிழந்த விவகாரம் | மருதமலை வனப்பகுதியை ஒட்டி குப்பைகள் கொட்டத் தடை!
கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டி குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More யானை உயிரிழந்த விவகாரம் | மருதமலை வனப்பகுதியை ஒட்டி குப்பைகள் கொட்டத் தடை!பிரேசிலில் உள்ள மனாஸ் நகரத்தின் உண்மையான நிலப்பரப்பு என வைரலாகும் படம் – உண்மை என்ன?
பிரேசிலின் மனாஸ் நகரம் அமேசான் மழைக்காடுகளைச் சந்திக்கும் இடம் என சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது
View More பிரேசிலில் உள்ள மனாஸ் நகரத்தின் உண்மையான நிலப்பரப்பு என வைரலாகும் படம் – உண்மை என்ன?தென்கொரியாவில் பற்றி எறியும் காட்டுத்தீ – பல ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசம்!
தென் கொரியாவில் பற்றி எறியும் காட்டு தீயால் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
View More தென்கொரியாவில் பற்றி எறியும் காட்டுத்தீ – பல ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசம்!வன விலங்குகளை வேட்டையாடிய மூவருக்கு ரூ.10 லட்சம் அபராதம்!
ஓமலூர் அருகே விலங்குகளை வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
View More வன விலங்குகளை வேட்டையாடிய மூவருக்கு ரூ.10 லட்சம் அபராதம்!ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ – 1,200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் !
ஜப்பானின் ஒபுனாடோவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 100 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 1200 பேர் வெளியேறியுள்ளனர்.
View More ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ – 1,200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் !கோவை | தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை!
தாய் யானை உயிரிழந்து தெரியாமல் குட்டி யானை தாயை தேடி தனியாக சுற்றி வரும் சம்பவம் காண்போரை கலங்கச் செய்கிறது. கோவை மாவட்டம், தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் 14க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில்…
View More கோவை | தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை!நீலகிரியில் வீடுகளை சூரையாடிய புல்லட் ராஜா யானை- மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு!
நீலகிரி பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 48க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தி வரும் CT 16 புல்லட் ராஜா என்ற யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்…
View More நீலகிரியில் வீடுகளை சூரையாடிய புல்லட் ராஜா யானை- மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு!நீலகிரி | தொடர்ந்து ஊருக்குள் படையெடுக்கும் புல்லட் ராஜா யானை – விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
பந்தலூர் அருகே சேரங்கோட்டில் நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த புல்லட் ராஜா யானை வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக…
View More நீலகிரி | தொடர்ந்து ஊருக்குள் படையெடுக்கும் புல்லட் ராஜா யானை – விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!#Theni | 8 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!
பெரியகுளம் கும்பக்கரை அருவியில் 8 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும்…
View More #Theni | 8 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!