சுற்றுலாப் பயணிகள் மறு அறிவிப்பு வரும் வரை ஒகேனக்கல்லுக்கு வரும் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.
View More ஒரே நாளில் ஒகேனக்கலில் ஏற்பட்ட சரிவு – பரிசல் இயக்க தடை!tourist
நாகர்கோவிலில் ரயில் மீது கல் வீச்சு – 12 வயது சிறுமி காயம்!
கன்னியாகுமரி – கொல்லம் ரயில் மீது சிறுவர்கள் கல்வீசியதில் 12 வயது சிறுமி காயமடைந்தார்.
View More நாகர்கோவிலில் ரயில் மீது கல் வீச்சு – 12 வயது சிறுமி காயம்!ஏழு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – குவியும் சுற்றுலா பயணிகள்!
ஏழு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
View More ஏழு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – குவியும் சுற்றுலா பயணிகள்!தான் தோண்டிய குழியில் தானே சிக்கிய சுற்றுலா பயணி – பல மணி நேரம் நடந்த மீட்பு போராட்டம்!
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஜென்சன் என்பவர் தான் தோண்டிய 8 அடி குழியில் சிக்கி, நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.
View More தான் தோண்டிய குழியில் தானே சிக்கிய சுற்றுலா பயணி – பல மணி நேரம் நடந்த மீட்பு போராட்டம்!சிலை என நினைத்து முதலையுடன் செல்ஃபி எடுத்த நபர்.. அடுத்த நொடி நடந்த பயங்கரம்!
சிலை என நினைத்து முதலையுடன் செல்ஃபி எடுத்த நபருக்கு நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More சிலை என நினைத்து முதலையுடன் செல்ஃபி எடுத்த நபர்.. அடுத்த நொடி நடந்த பயங்கரம்!மசினகுடியில் மனிதர்களை போல் ஊருக்குள் நடமாடிய புலி!
முதுமலை மசினகுடியில் உள்ள புலிகள் காப்பகத்தில், இரவு நேரத்தில் சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற புலியை அவ்வளியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். முதுமலை வனவிலங்கு காப்பகம் ஆனது தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகா மற்றும் கேரள மாநில…
View More மசினகுடியில் மனிதர்களை போல் ஊருக்குள் நடமாடிய புலி!புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் | 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
புரட்டாசி கடைசி செவ்வாய் கிழமையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில்…
View More புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமை | திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் | 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!#Ooty | பயன்பாடின்றி கிடக்கும் மின்சார படகுகள்… நடவடிக்கை எடுக்கப்படுமா?
உதகை படகு இல்லத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால், அதனைப் பயன்படுத்த சுற்றுலாப் பயணிகள் முன்வராததால் மின்சார படகுகள் பயன்பாடற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரிக்கு, நாள்தோறும்…
View More #Ooty | பயன்பாடின்றி கிடக்கும் மின்சார படகுகள்… நடவடிக்கை எடுக்கப்படுமா?#UttarPradesh – ஐ கலக்கிய பெண் போலீஸ்! என்ன செய்தார் தெரியுமா?
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, பெண் போலீஸ் ஒருவர் இரவு நேரத்தில் சுற்றுலா பயணி போல சென்று சோதனை செய்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…
View More #UttarPradesh – ஐ கலக்கிய பெண் போலீஸ்! என்ன செய்தார் தெரியுமா?#Coutrallam வந்த அழையா விருந்தாளி… அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்!
குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் அடித்து வரப்பட்ட பாம்பு சுற்றுலா பயணிகள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று…
View More #Coutrallam வந்த அழையா விருந்தாளி… அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்!