இமாச்சலப் பிரதேசத்தில் ஆம்னி பேருந்து நிலச்சரிவில் சிக்கிய விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More இமாச்சலப் பிரதேச நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!Himachalpradesh
டெஹ்ரா தொகுதி இடைத்தேர்தல் – இமாச்சல பிரதேச முதலமைச்சரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி!
டெஹ்ரா தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் இமாச்சல பிரதேச முதலமைச்சரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி…
View More டெஹ்ரா தொகுதி இடைத்தேர்தல் – இமாச்சல பிரதேச முதலமைச்சரின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி!விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்குப் பின் மீட்பு!
சட்லஜ் நதியில் இருந்து சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன்…
View More விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்குப் பின் மீட்பு!இமாச்சலப்பிரதேச நதியில் சுற்றுலா பயணி ஆபத்தான முறையில் காரை ஓட்டிய விவகாரம் | காவல்துறை அதிரடி நடவடிக்கை!
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சந்திரா நதியில் சுற்றுலா பயணி ஒருவர் ஆபத்தான முறையில் ‘தார்’ காரை ஓட்டிச்சென்ற வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் மலைப்…
View More இமாச்சலப்பிரதேச நதியில் சுற்றுலா பயணி ஆபத்தான முறையில் காரை ஓட்டிய விவகாரம் | காவல்துறை அதிரடி நடவடிக்கை!இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங்கிற்கு உடல்நலக்குறைவு – டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், ஷிம்லாவில் இருந்து சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை…
View More இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங்கிற்கு உடல்நலக்குறைவு – டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!ஜோஷிமத் போன்று நிகழாமல் தடுக்க நவீன எச்சரிக்கை மையங்கள் – இமாச்சல் அரசு திட்டம்
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜோஷிமத் சம்பவத்தை போன்று நிகழாமல் தடுக்கும் வகையில், நவீன எச்சரிக்கை மையங்களை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதைபோல்…
View More ஜோஷிமத் போன்று நிகழாமல் தடுக்க நவீன எச்சரிக்கை மையங்கள் – இமாச்சல் அரசு திட்டம்ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? – குஜராத், இமாச்சலில் இன்று வாக்கு எண்ணிக்கை
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. குஜராத்தில் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிக்களுக்கு கடந்த டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக…
View More ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? – குஜராத், இமாச்சலில் இன்று வாக்கு எண்ணிக்கைமத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம் – பிரதமர் மோடி உரை
இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் ஆயிரத்து 470 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து உரையாற்றினார். பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2017-ஆம்…
View More மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம் – பிரதமர் மோடி உரைசுற்றுலா பயணிகளை கவரும் “பறக்கும் உணவகம்”!
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலமான மணாலி பகுதியில் முதல் முறையாக ‘பறக்கும் உணவகம்’ திறக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவின் வடக்கு பகுதி அழகான மலைப் பிரதேசங்களை உள்ளடக்கியது. அதில்…
View More சுற்றுலா பயணிகளை கவரும் “பறக்கும் உணவகம்”!