உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவின் சுற்றுச்சுவரில் புலி ஒன்று ஓய்வெடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து புலி…
View More குருத்வாராவின் சுற்றுச்சுவரில் தஞ்சமடைந்த புலி | இணையத்தில் வைரலாகும் வீடியோ!Tigerreserve
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்கு முந்திய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி உள்ளிட்ட 6 வன…
View More ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!