ஆற்றங்கரையில் திடீரென ஏற்பட்ட தீ: துரிதமாக செயல்பட்டு அணைத்த தீயணைப்பு துறையினர்!
கரூரில் தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் திடீரென ஏற்பட்ட தீயை துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினர் அணைத்தனர். கரூர் மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல்...