Tag : river

தமிழகம் செய்திகள்

ஆற்றங்கரையில் திடீரென ஏற்பட்ட தீ: துரிதமாக செயல்பட்டு அணைத்த தீயணைப்பு துறையினர்!

Web Editor
கரூரில் தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் திடீரென ஏற்பட்ட தீயை துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினர் அணைத்தனர். கரூர் மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல்...
தமிழகம் செய்திகள்

பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி!

Web Editor
திருச்சியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் கௌதம் என்பவர் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மரக்கடை, ஜீவா நகரை சேர்ந்த செல்வம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 பழங்கால சிலைகள்: அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

Web Editor
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்தைச் சேர்ந்த இரண்டு கற்சிலைகள், 1 வெண்கலச்சிலை ஆகியவை இன்று திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது . தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தாமிரபரணி...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

அமராவதி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

EZHILARASAN D
உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் உபரி நீர் முழுமையாக ஆற்றில் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் மேற்கு தொடர்ச்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பது தடுக்கப்படும் – அமைச்சர் மெய்யநாதன்

EZHILARASAN D
ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுப்பதற்கு 10 பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை...
முக்கியச் செய்திகள் இந்தியா

கிருஷ்ணர் சிலையை கரைக்கச் சென்ற 5 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி பலி

EZHILARASAN D
யமுனை ஆற்றில் கிருஷ்ணர் சிலையை கரைக்க சென்ற 5 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நொய்டா மேம்பாலத்தின் கீழ் உள்ள யமுனை ஆற்றில் கிருஷ்ணர் சிலையை கரைக்க 18...
முக்கியச் செய்திகள்

ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானை: தாய் யானையிடம் சேர்த்த வனத் துறையினர்

Web Editor
ஆற்றில் அடித்து வரப்பட்ட பிறந்து ஒரு சில நாட்கள் ஆனா குட்டியானையை மீட்டு தாய் யானையிடம் சேர்த்த கேரளா வனத்துறையினர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட சின்னார் வனப் பகுதியில் தமிழக...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

வேலூரில் கனமழை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடு

Halley Karthik
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தில் பாலாறு நகர் பகுதியில் வீடு ஒன்று கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டது. வடதமிழ்நாட்டிற்கு தென்கிழக்காக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த...