32.5 C
Chennai
April 25, 2024

Tag : river

முக்கியச் செய்திகள் செய்திகள்

மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்ததால் வடிவேல் கரை பகுதியில் வெள்ளம் | வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!

Web Editor
மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்தால் வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

இமாச்சலப்பிரதேச நதியில் சுற்றுலா பயணி ஆபத்தான முறையில் காரை ஓட்டிய விவகாரம் | காவல்துறை அதிரடி நடவடிக்கை!

Web Editor
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சந்திரா நதியில் சுற்றுலா பயணி ஒருவர் ஆபத்தான முறையில்  ‘தார்’ காரை ஓட்டிச்சென்ற வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் மலைப்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தாமிரபரணியில் அதிகரிக்கும் நீர்வரத்து – கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Web Editor
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக கரையோர பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆற்றின் கரையோர...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி உபரி நீர் திறக்க வாய்ப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

Web Editor
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி உபரி நீர் திறக்க வாய்ப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்க கூடியது செம்பரம்பாக்கம் ஏரி,...
தமிழகம் செய்திகள் Agriculture

கரூர் அமராவதி ஆற்றில் தூர்வாரும் பணி – மேயர், துணை மேயர் பங்கேற்பு!

Web Editor
கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மேற்கொண்ட அமராவதி ஆற்றில் தூர்வாரும் பணிகளை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார். கரூர் மாநகர எல்லைப்பகுதிகளில் அமராவதி ஆறு...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ஜப்பானில் ரத்தச் சிவப்பாக மாறிய கடல் நீர் – பொதுமக்கள் அதிர்ச்சி!!

Jeni
ஜப்பானில் ஒக்கினாவா கடல் நீர் திடீரென செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கடல் நீரானது திடீரென...
தமிழகம் செய்திகள்

தாமிரபரணியில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற உத்தரவிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Web Editor
முறப்பநாடு தாமிரபரணி ஆற்று பால வேலைபாடு கழிவுகள் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டதையடுத்து , தகவலின் பேரில் வந்த தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் அதனை அகற்ற உத்தரவிட்டனர். திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிறுவாணியில் தடுப்பணை கட்டும் கேரள அரசைக் கண்டித்து கோவையில் போராட்டம்!

Web Editor
சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம், கேரளா ஆகிய இருமாநிலங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆறாக சிறுவாணி உள்ளது.கேரள மாநிலத்தின்...
இந்தியா தமிழகம் செய்திகள்

தென்பெண்ணையில் அதிக அளவு திறக்கப்படும் கர்நாடக ஆலைகளின் ரசாயன கழிவுகள்! – ஆற்றில் பொங்கி வரும் நுரையால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

Web Editor
கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூரிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் திடீரென ஆற்றுநீருடன் அதிகளவில் ரசாயன கழிவுகள் கலந்து வந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் கவலையடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரையடுத்து கெலவரப்பள்ளி நீர்தேக்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் நீரானது தென்பெண்ணை...
தமிழகம் செய்திகள்

ஆற்றங்கரையில் திடீரென ஏற்பட்ட தீ: துரிதமாக செயல்பட்டு அணைத்த தீயணைப்பு துறையினர்!

Web Editor
கரூரில் தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் திடீரென ஏற்பட்ட தீயை துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு துறையினர் அணைத்தனர். கரூர் மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy