நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழ் சாதி” என கூறியதாக சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இங்கு காண்போம்.
View More மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை அவமதிக்கும் வகையில் சீமான் பேசினாரா?beef
பீஃப் கடை விவகாரம் – பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
கோவையில் பீஃப் கடை நடத்திய தம்பதியினரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கோவை உடையாம்பாளையம் பகுதியினர் தள்ளுவண்டியில் தம்பதியினர் பீஃப் கடை நடத்தி வந்தனர். இந்த…
View More பீஃப் கடை விவகாரம் – பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!அஸ்ஸாமில் பொதுஇடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை – இன்று முதல் அமலுக்கு வருவதாக முதலமைச்சர் #HimantaBiswaSarma அறிவிப்பு!
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளிட்ட பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. பொது சிவில்…
View More அஸ்ஸாமில் பொதுஇடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை – இன்று முதல் அமலுக்கு வருவதாக முதலமைச்சர் #HimantaBiswaSarma அறிவிப்பு!#Odisha | மாட்டிறைச்சி சமைத்ததாக 7 மாணவர்கள் கல்லூரி விடுதியை விட்டு வெளியேற்றம்!
ஒடிசாவில் அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மாட்டிறைச்சி சமைத்ததாக குற்றம் சாட்டி, 7 மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் உள்ள மாநில அரசால் நடத்தப்படும் பர்லா மகாராஜா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த…
View More #Odisha | மாட்டிறைச்சி சமைத்ததாக 7 மாணவர்கள் கல்லூரி விடுதியை விட்டு வெளியேற்றம்!“மாட்டிறைச்சியின் பெயரில் தாக்குதல்” – #RahulGandhi கண்டனம்
மாட்டிறைச்சியின் பெயரால் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டத்தின் ஆட்சி நிறுவப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த ஹாஜி அஷ்ரஃப் முனீர்…
View More “மாட்டிறைச்சியின் பெயரில் தாக்குதல்” – #RahulGandhi கண்டனம்#Beef வைத்திருந்ததாக கூறி தொடர் தாக்குதல்கள்… ஒரே வாரத்தில் 2 சம்பவங்களால் அதிர்ச்சி!
இந்த வார தொடக்கத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்ட நிலையில், தற்போது மாட்டிறைச்சி கொண்டு செல்லப்பட்டதற்காக முதியவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில்…
View More #Beef வைத்திருந்ததாக கூறி தொடர் தாக்குதல்கள்… ஒரே வாரத்தில் 2 சம்பவங்களால் அதிர்ச்சி!மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு! – 150 பசுக்கள் கையகப்படுத்தப்பட்டன!
மத்தியப் பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருந்ததாகக் கூறி காவல்துறையினரால் இடிக்கப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான மாண்ட்லாவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிரான நடவடிக்கையில்…
View More மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு! – 150 பசுக்கள் கையகப்படுத்தப்பட்டன!பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதற்காக நடு வழியில் இறக்கிவிடபட்ட மூதாட்டி! – ஓட்டுநர், நடத்துநர் பணியிடைநீக்கம்!
அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக பாதி வழியில் மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தருமபுரி மண்டல போக்குவரத்து நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் மொரப்பூர் ஒன்றியம் நவலை…
View More பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதற்காக நடு வழியில் இறக்கிவிடபட்ட மூதாட்டி! – ஓட்டுநர், நடத்துநர் பணியிடைநீக்கம்!ஜெகநாதர் கோயிலுக்குள் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம்: வி.கே.பாண்டியனுக்கு பாஜக கண்டனம்!
பிரபல யூடியூபர் காமியா ஜனி, பிஜேடி தலைவர் வி.கே பாண்டியனுடன் பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் கலந்துரையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சை வெடித்துள்ளது. பிஜு ஜனதா தளக் கட்சியின் மூத்த…
View More ஜெகநாதர் கோயிலுக்குள் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம்: வி.கே.பாண்டியனுக்கு பாஜக கண்டனம்!கோவை பள்ளி மாணவியிடம் உணவு குறித்து தரக் குறையாக பேசிய விவகாரம் – ஆசிரியை அபிநயா பணியிட மாற்றம்.!
கோவை பள்ளி மாணவியிடம் உணவு குறித்து தரக் குறையாக பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை அபிநயா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை துடியலூர் அருகே அசோகபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும்…
View More கோவை பள்ளி மாணவியிடம் உணவு குறித்து தரக் குறையாக பேசிய விவகாரம் – ஆசிரியை அபிநயா பணியிட மாற்றம்.!