விளைநிலத்திலிருந்து வெளிவந்த வைரம்…. ஆந்திர விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!! இணையத்தில் தீயாய் பரவும் செய்தி!!
ஆந்திராவில் விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் இருந்து கைப்பற்றிய 30 கேரட் வைரத்தை ரூ.2 கோடிக்கு விற்றுவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா,...