பழைய குற்றால அருவியில் புதிய கேட் – சுற்றுலாப் பயணிகளுக்கு நேரக் கட்டுப்பாடு!

மாலை 6 மணிக்கு மேல் பழைய குற்றால அருவிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

View More பழைய குற்றால அருவியில் புதிய கேட் – சுற்றுலாப் பயணிகளுக்கு நேரக் கட்டுப்பாடு!

பழைய குற்றால அருவியில் குளிக்க நேரக் கட்டுப்பாடு மாற்றம் – சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு!

பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த நேர கட்டுப்பாட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

View More பழைய குற்றால அருவியில் குளிக்க நேரக் கட்டுப்பாடு மாற்றம் – சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு!

நீலகிரியில் வனவிலங்கு பாதிப்புகளுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு!

வனவிலங்கு நடமாட்டம் மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவசரகால உதவி எண்ணிற்கு அழைக்கலாம் என நீலகிரி மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது

View More நீலகிரியில் வனவிலங்கு பாதிப்புகளுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு!

யானை தந்தத்துடன் சுற்றித்திரிந்த மூவர் கைது!

யானையின் தந்தத்துடன் சுற்றி வந்த மூன்று நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

View More யானை தந்தத்துடன் சுற்றித்திரிந்த மூவர் கைது!

யானைகள் கூட்டம் செய்த அட்டகாசம் – மனம் உடைந்து கதறும் விவசாயி!

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

View More யானைகள் கூட்டம் செய்த அட்டகாசம் – மனம் உடைந்து கதறும் விவசாயி!

தண்ணீர் தேடி வந்த மானுக்கு நேர்ந்த சோகம் – கிராம மக்கள் செய்த செயல்!

தண்ணீர் தேடி கிராமத்திற்கு வந்த புள்ளி மானை நாய்கள் கடித்த சோகம்;உடனடியாக மானை காப்பாற்றிய கிராம மக்கள்!

View More தண்ணீர் தேடி வந்த மானுக்கு நேர்ந்த சோகம் – கிராம மக்கள் செய்த செயல்!

குருத்வாராவின் சுற்றுச்சுவரில் தஞ்சமடைந்த புலி | இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவின் சுற்றுச்சுவரில் புலி ஒன்று ஓய்வெடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து புலி…

View More குருத்வாராவின் சுற்றுச்சுவரில் தஞ்சமடைந்த புலி | இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை; ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்!

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையிடம்,  ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்க முயலும் சுற்றுலா பயணிகளால் யானை மிரளும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வனப்பகுதி உள்ளது.  வறட்சி காலங்களில்…

View More ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை; ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்!

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் பரபரப்பு!

குன்னூரில் தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் உணவை தேடி குடியிருப்பு பகுதிகளை…

View More குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுத்த சிறுத்தையால் பரபரப்பு!

பொன்னம்பலமேட்டில் நடந்த பூஜை: வன ஊழியர்கள் இருவர் கைது!

சபரிமலை ஐயப்பன் கோயில் பொன்னம்பலமேட்டில் சிலர் பூஜை செய்த விவகாரத்தில், அவர்களுக்கு உதவியதாக வன ஊழியர்கள் இருவரை கைது செய்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. புனித தலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும்…

View More பொன்னம்பலமேட்டில் நடந்த பூஜை: வன ஊழியர்கள் இருவர் கைது!