“எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என கவனம் செலுத்தினேன்” – மாணவர் சின்னதுரை பேட்டி!
“எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என கவனம் செலுத்தி படித்தேன்” என சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னத்துரை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சாதி வன்மத்தால் சக மாணவர்களால் தாக்கப்பட்ட 17 வயது...