நாங்குநேரி இரட்டை கொலை : கைது செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியீடு….!

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

View More நாங்குநேரி இரட்டை கொலை : கைது செய்யப்பட்டவர்களின் விவரம் வெளியீடு….!

நாங்குநேரி இரட்டை கொலை : 7 பேர் அதிரடி கைது – முகமூடியுடன் கூடிய புகைப்படங்கள் வெளியீடு…!

நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More நாங்குநேரி இரட்டை கொலை : 7 பேர் அதிரடி கைது – முகமூடியுடன் கூடிய புகைப்படங்கள் வெளியீடு…!

காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? – தவெக தலைவர் விஜய்!

உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? – தவெக தலைவர் விஜய்!

“நாங்குநேரி இரட்டை கொலை விவகாரம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “நாங்குநேரி இரட்டை கொலை விவகாரம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்!

நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்!

“எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என கவனம் செலுத்தினேன்” – மாணவர் சின்னதுரை பேட்டி!

“எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என கவனம் செலுத்தி படித்தேன்” என சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னத்துரை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சாதி வன்மத்தால் சக மாணவர்களால் தாக்கப்பட்ட 17 வயது…

View More “எந்த சூழ்நிலையிலும் படிப்பை விடக்கூடாது என கவனம் செலுத்தினேன்” – மாணவர் சின்னதுரை பேட்டி!

“பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா – அமளியான இந்தியாவாக மாறிவிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டில் இன்று (25-03-2024) நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில்…

View More “பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை!

நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனத்த மழை பொழிந்ததில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்று திசை…

View More நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை!

புதியதலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் விபத்தில் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம்..!

நாங்குநேரி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளார் உயிரிழந்தார் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்துள்ளார். சந்திரன் 3 தரையிறங்குவது  தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் சந்தித்து…

View More புதியதலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் விபத்தில் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம்..!

விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகள் – கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை!

நாங்குநேரியில் விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகளை கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் அரசு அனுமதியின்றி இடைநில்லா…

View More விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகள் – கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை!