நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி 57-வது நாளாக நூதன ஆர்ப்பாட்டம்!

தாராபுரம் அருகே நல்லதங்காள் அணைக்கு  நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 57-ம் நாள் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு கட்டுவதற்காக…

View More நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி 57-வது நாளாக நூதன ஆர்ப்பாட்டம்!

களக்காடு மலையில் காட்டுத் தீ விபத்து: 8,000 வாழைகள் சேதம்!

நாங்குநேரி களக்காடு மலையில் பற்றிய காட்டுத் தீ விளைநிலங்களுக்குள் புகுந்ததால், 8,000 வாழைகள்  தீயில் கருகி சேதமடைந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில்…

View More களக்காடு மலையில் காட்டுத் தீ விபத்து: 8,000 வாழைகள் சேதம்!

கடலூரில் வீசிய சூறைக்காற்று: 1000 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

கடலூரில் நேற்று திடீரென வீசிய சூறைக்காற்றால் 1000 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதமானது. கடலூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.…

View More கடலூரில் வீசிய சூறைக்காற்று: 1000 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்