42 ஆண்டுகளுக்குப் பின் ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா!
பழமை வாய்ந்த ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா 42 ஆண்டுகளுக்கு பின் இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் பழமை வய்ந்த திருவழுதீஸ்வரர் பெரியநாயகி அம்பாள் திருக்கோயில் உள்ளது....