Tag : Nellai District

தமிழகம் பக்தி செய்திகள்

42 ஆண்டுகளுக்குப் பின் ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா!

Web Editor
பழமை வாய்ந்த ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா 42 ஆண்டுகளுக்கு பின் இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் பழமை வய்ந்த திருவழுதீஸ்வரர் பெரியநாயகி அம்பாள் திருக்கோயில் உள்ளது....
தமிழகம் செய்திகள்

களக்காடு அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

Web Editor
களக்காட்டில் சாலையோரம் வெட்டப்பட்ட மரத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததால், சில மணி நேரத்தில் தீயணைப்பு துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மருத்துவமனை அருகில் சாலையோரம் இருந்த...
குற்றம் தமிழகம் செய்திகள்

நாங்குநேரி அருகே போலி மருத்துவர் கைது!

Web Editor
நெல்லை மாவட்டம்  ஏர்வாடியில் எட்டாம் வகுப்பு படித்து விட்டு,  பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், ஏர்வாடி வடக்கு சேனையர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (63)....
செய்திகள்

விக்கிரமசிங்கபுரம் அருகே இல்லம் தேடி கல்வி இயக்கம் சார்பாக தண்ணீர் பந்தல்!

Web Editor
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இல்லம் தேடி கல்வி இயக்கம் சார்பாக 70க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பாசமுத்திரம் நகராட்சி, 13 கிராம பஞ்சாயத்துகளில் 128...
தமிழகம் செய்திகள்

மூடப்பட்ட களக்காடு தலையணை நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு!

Web Editor
நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை நீர்வீழ்ச்சி  மின் பராமரிப்பு பணிகளுக்காக இரண்டாவது நாளாக மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம்,  களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு...
தமிழகம் செய்திகள்

ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் எழுதும் சாதனை மாணவி! அடுத்த இலக்கு கின்னஸ்!

Web Editor
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தசர்மிளா என்ற கல்லூரி மாணவி, ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் 12 திருக்குறள்களை எழுதி சாதனை படைத்துள்ளார். நெல்லை சுத்தமல்லி பாரதி நகர் பகுதியில் எண்ணெய் ஆலை  நடத்தி வரும்...
தமிழகம் செய்திகள்

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நின்ற மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி!

Web Editor
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.  நெல்லை மாவட்டம் வள்ளியூர் திருச்செந்தூர் செல்லும் சாலையில் கடந்த சில...
தமிழகம் செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்!

Web Editor
நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைக்க கோரி 9 கடற்கரை கிராம மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்திலுள்ள கடற்கரை கிராமமான கூடுதாழையில் கடல் அரிப்பால் அப்பகுதியில் உள்ள வீடுகள் சேதம் அடைந்து...
தமிழகம் செய்திகள்

பழவூர் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட குழந்தை -காவல்துறை விசாரணை

Web Editor
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மர்ம நபர்கள் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள சங்கனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்...
தமிழகம் பக்தி செய்திகள்

நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி!

Web Editor
பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் 108 வைணவ...