நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஆவேசம் – உறவினரை வெட்டிக் கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

நெல்லையில் உறவினரை வெட்டிக் கொன்ற மூன்று நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஆவேசம் – உறவினரை வெட்டிக் கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

நாங்குநேரி செண்பகராமநல்லூர் கோயில் கொடை விழா: 3000 பெண்கள் விளக்கு பூஜை!

நாங்குநேரி செண்பகராமநல்லூர் கோயில் கொடை விழாவில், நடைபெற்ற மெகா திருவிளக்கு பூஜையில், 3000 பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர் கிராமத்தில் வண்டி மலையான் மற்றும்…

View More நாங்குநேரி செண்பகராமநல்லூர் கோயில் கொடை விழா: 3000 பெண்கள் விளக்கு பூஜை!

6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற திசையன்விளை சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில்  சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா, 6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுடலைசுவாமி கோயில்களில் ஒன்று, தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்திய…

View More 6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற திசையன்விளை சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா!

தோப்புவிளை பரலோக அன்னை ஆலய தேரோட்ட திருவிழா கொடியேற்றம்!

தோப்புவிளையில் அமைந்துள்ள பரலோக அன்னை ஆலய தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தோப்புவிளை பரலோக அன்னை ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கிறிஸ்தவ ஆலயம்…

View More தோப்புவிளை பரலோக அன்னை ஆலய தேரோட்ட திருவிழா கொடியேற்றம்!

அம்பாசமுத்திரம் அருகே கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! போலீசார் விசாரணை!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 20-க்கும் மேற்பட்ட கல்லறைகளை மர்ம நபர்கள் அடித்து நாசம் செய்ததையடுத்து,  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த சிவந்திபுரம் ஊராட்சி உதிரமுத்தான்பட்டியில் சுமார் 2000க்கும்…

View More அம்பாசமுத்திரம் அருகே கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! போலீசார் விசாரணை!

லோடு ஆட்டோ- இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு!

சேரன்மகாதேவி அருகே லோடு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது; சம்பவ இடத்திலேயே கூலி தொழிலாளி உயிரிழந்தார் . நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே புலவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெள்ளையா மகன்…

View More லோடு ஆட்டோ- இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழப்பு!

நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்!

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருநெல்வேலியில் உள்ள பழைமைவாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழாவையொட்டி…

View More நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்!

திடீர் தீ விபத்தில் முற்றிலும் எரிந்த லாரி!

சேரன்மாதேவி அருகே தேங்காய் தும்புகள் ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், லாரி முற்றிலும் எரிந்து  நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சேரன்மகாதேவி வழியாக ஆலங்குளம் பகுதியில் உள்ள…

View More திடீர் தீ விபத்தில் முற்றிலும் எரிந்த லாரி!

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் கரடி – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முயற்சி!

நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்த கரடி வனத்துறையினா் கூண்டுக்குள் சிக்காததால், பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். நெல்லை நாங்குநேரியில் ஜூன் 11ம் தேதி வனப்பகுதியிலிருந்து தப்பி வந்த கரடி ஊருக்குள் புகுந்தது. கரடியை…

View More ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் கரடி – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை முயற்சி!

களக்காடு மலையில் காட்டுத் தீ விபத்து: 8,000 வாழைகள் சேதம்!

நாங்குநேரி களக்காடு மலையில் பற்றிய காட்டுத் தீ விளைநிலங்களுக்குள் புகுந்ததால், 8,000 வாழைகள்  தீயில் கருகி சேதமடைந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில்…

View More களக்காடு மலையில் காட்டுத் தீ விபத்து: 8,000 வாழைகள் சேதம்!