கிலோ ரூ.45-க்கு விலை போகும் வெள்ளரி: விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வெள்ளரிக்காய் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தினசரி சந்தைக்கு ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி தாலுகா பகுதிகளில்…

View More கிலோ ரூ.45-க்கு விலை போகும் வெள்ளரி: விவசாயிகள் மகிழ்ச்சி!

நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை!

நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனத்த மழை பொழிந்ததில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்று திசை…

View More நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை!

நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரசீர்கேடு!

நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த நம்பி நகரில் சுட்டிப்பாறை குளம் உள்ளது.  இக்குளத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கு…

View More நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரசீர்கேடு!

விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகள் – கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை!

நாங்குநேரியில் விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகளை கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் அரசு அனுமதியின்றி இடைநில்லா…

View More விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகள் – கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை!

நாங்குநேரி வானமாலை பெருமாள் கோயிலில் பங்குனி விழாவை முன்னிட்டு திருவீதி உலா

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரி வானமாலை பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, பெருமாள் தங்கச் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் உள்ள வானமாலை பெருமாள்…

View More நாங்குநேரி வானமாலை பெருமாள் கோயிலில் பங்குனி விழாவை முன்னிட்டு திருவீதி உலா

நாங்குநேரியில் பார் ஊழியர் மர்ம மரணம்: மனைவியிடம் போலீசார் விசாரணை

நாங்குநேரியில் பார் ஊழியர் உயிரிழந்தது குறித்து அவரது மனைவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 40). இவர் நாங்குநேரியில் உள்ள டாஸ்மாக் மதுபான…

View More நாங்குநேரியில் பார் ஊழியர் மர்ம மரணம்: மனைவியிடம் போலீசார் விசாரணை

ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதி விடுவிப்பு; நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதியை சிறைத்துறை காவல்துறையினர் விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவந்திப்பட்டி கிராமத்தில், சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியைச் சேர்ந்த மணக்கரை ராஜா, கட்ட பரமசிவன்…

View More ஜாமீன் கிடைக்காத விசாரணை கைதி விடுவிப்பு; நடந்தது என்ன?

அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

இடைத்தேர்தலில் அதிமுகவினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் குற்றஞ்சாட்டினார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பரப்புரையில்…

View More அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு