நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனத்த மழை பொழிந்ததில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்று திசை…
View More நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை!பொதுமக்கள் மகிழ்ச்சி
ஈரோட்டில் திடீர் கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!
ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் சாலை, பேருந்து நிலையம் சாலை,…
View More ஈரோட்டில் திடீர் கனமழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!மதுரை மாநகரில் கொட்டி தீர்த்த மழை…
2-வது நாளாக மதுரை மாநகரில் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த மழையில் குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 07.08.2023…
View More மதுரை மாநகரில் கொட்டி தீர்த்த மழை…கால்நடைகளுக்கு தண்ணீர் பந்தல் திறந்த நாம் தமிழர் கட்சியினர்!
ஆடம்பர விழா நடத்தி தண்ணீர் பந்தல் திறக்கும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சியினர் கால்நடைகளுக்கு தண்ணீர் பந்தல் திறந்து அசத்தியுள்ளனர். கோடைக்காலம் ஆரம்பித்ததால் மக்களின் தாகம் தீர்க்க அரசியல் கட்சியினர் நீர்,…
View More கால்நடைகளுக்கு தண்ணீர் பந்தல் திறந்த நாம் தமிழர் கட்சியினர்!தென்காசி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை!
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் பகல் நேரங்களில்…
View More தென்காசி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை!