நாகர்கோவில் திமுக பிரமுகர் ராஜன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
View More ஆர்.என்.ரவி மீதான விமர்சனம் – திமுக பிரமுகர் ராஜன் குறித்த அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள்!Nagercoil
பள்ளி மாணவனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை – இரண்டு மாணவர்கள் கைது!
சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
View More பள்ளி மாணவனுக்கு சக மாணவர்கள் பாலியல் தொல்லை – இரண்டு மாணவர்கள் கைது!11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சக மாணவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
View More 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவுநாகர்கோவிலில் ரயில் மீது கல் வீச்சு – 12 வயது சிறுமி காயம்!
கன்னியாகுமரி – கொல்லம் ரயில் மீது சிறுவர்கள் கல்வீசியதில் 12 வயது சிறுமி காயமடைந்தார்.
View More நாகர்கோவிலில் ரயில் மீது கல் வீச்சு – 12 வயது சிறுமி காயம்!எலி கடித்ததா? பாம்பு கடித்ததா? என்ற குழப்பத்திலேயே பறிபோன மூதாட்டி உயிர்!
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி அருகே திடல் ரெத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் இயேசு தாசன். இவருடைய மனைவி மணி. இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். சமையலுக்காக தேங்காய் எடுப்பதற்காக அருகில் உள்ள அறைக்கு சென்றுள்ளார்.…
View More எலி கடித்ததா? பாம்பு கடித்ததா? என்ற குழப்பத்திலேயே பறிபோன மூதாட்டி உயிர்!மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு!
மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் நாகர்கோவிலைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து – நாகர்கோவில் கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு!அரசு பேருந்தில் செயின் பறிப்பில் முயன்ற பெண் – போலீசாரால் கைது !
நாகர்கோவில் அரசு பேருந்தில் செயின் பறிப்பில் முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் செல்லும் அரசு பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்…
View More அரசு பேருந்தில் செயின் பறிப்பில் முயன்ற பெண் – போலீசாரால் கைது !#Kovilpatti | ஓடும் ரயிலில் திடீரென அறுந்து விழுந்த நடுப்படுக்கை | சிறுவன் படுகாயம் – நடந்தது என்ன?
கோவில்பட்டி அருகே ஓடும் ரயிலில் நடுப்படுக்கை திடீரென அறுந்து விழுந்ததால் சிறுவன் காயமடைந்துள்ளார். நாகர்கோவில் – கோயம்புத்தூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், இன்று காலை வாஞ்சிமணியாச்சி வந்தது. அப்போது அந்த ரயிலில் கோயம்புத்தூரைச்…
View More #Kovilpatti | ஓடும் ரயிலில் திடீரென அறுந்து விழுந்த நடுப்படுக்கை | சிறுவன் படுகாயம் – நடந்தது என்ன?கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் களைகட்டிய #Onam! பாரம்பரிய உடை அணிந்து மக்கள் கொண்டாட்டம்!
ஓணம் பண்டிகையையொட்டி, இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும்சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் அத்த பூ கோலமிட்டு, சிறப்பு பூஜைகள்நடைபெற்றது. கேரளாவின் அறுவடை கால பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்றுகொண்டாடப்படுகிறது. அஸ்தம் நட்சத்திரத்தில்…
View More கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் களைகட்டிய #Onam! பாரம்பரிய உடை அணிந்து மக்கள் கொண்டாட்டம்!தமிழ்நாட்டிற்கு மேலும் 2 VandeBharat ரயில் சேவை தொடக்கம் | வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை எட்ட உதவும் என பிரதமர் மோடி பெருமிதம்!
தமிழ்நாட்டிற்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை சென்ட்ரல் –…
View More தமிழ்நாட்டிற்கு மேலும் 2 VandeBharat ரயில் சேவை தொடக்கம் | வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை எட்ட உதவும் என பிரதமர் மோடி பெருமிதம்!