நெல்லை மேயர் ராஜினாமா – ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு!

நெல்லை மேயர் ராஜினாமா செய்ததையடுத்து ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு செய்துள்ளார். நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையரிடம்…

View More நெல்லை மேயர் ராஜினாமா – ஜூலை 8ம் தேதி சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ஏற்பாடு!

நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை!

நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனத்த மழை பொழிந்ததில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்று திசை…

View More நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை!

அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்: சோதனையில் 10 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் குவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவிகளான மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவியில்…

View More அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்: சோதனையில் 10 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்!

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காட்டுத் தீ – அரியவகை மூலிகைகள் தீயில் கருகி நாசம்!

களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருவதால் பல்வேறு அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி சேதமடைந்தன. களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி…

View More மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காட்டுத் தீ – அரியவகை மூலிகைகள் தீயில் கருகி நாசம்!