பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து விவசாயிகளை விரட்டிய கரடி!

நாங்குநேரியில் பட்டப்பகலில்  ஊருக்குள் புகுந்து விவசாயிகளை ஓட ஓட விரட்டிய கரடியை பிடிக்க 2ம் நாளாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரியகுளத்தின் கரையில் மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் பெண்கள்…

View More பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து விவசாயிகளை விரட்டிய கரடி!