Tag : #forest officers

குற்றம் தமிழகம் செய்திகள்

தடை செய்யப்பட்ட கடல் குதிரையை கடத்த முயன்றவர் கைது – இருசக்கர வாகனம் பறிமுதல்!

Web Editor
தொண்டியை அடுத்த சாட்டியக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் குதிரையை கடத்த முயன்றவரை கைது செய்து, இருசக்கரவாகனத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த சாட்டியக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை...
தமிழகம் செய்திகள்

தேயிலைத் தோட்டத்திற்கு நுழைந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு – பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்!

Web Editor
பந்தலூர் அருகே உள்ள  கூமூலா கிராமத்தில் தேயிலைத்தோட்டத்திற்குள்  நுழைந்த 12  அடி நீளமுள்ள மலைப்பாம்பை  வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கூமூலா கிராமத்தில் தேயிலை...
தமிழகம் செய்திகள்

பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து விவசாயிகளை விரட்டிய கரடி!

Web Editor
நாங்குநேரியில் பட்டப்பகலில்  ஊருக்குள் புகுந்து விவசாயிகளை ஓட ஓட விரட்டிய கரடியை பிடிக்க 2ம் நாளாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரியகுளத்தின் கரையில் மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் பெண்கள்...
தமிழகம் செய்திகள்

நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!

Web Editor
மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழி மறுத்தபடி நின்றதால், மலைப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி...
தமிழகம் செய்திகள்

50 ஆயிரம் ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட வனத்துறையினர்:

Web Editor
நாகப்பட்டினத்தில் 58 ஆயிரத்து 143 அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, 50 ஆயிரம் ஆமை குஞ்சுகள் வனத்துறையினரால் கடலில் விடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை 182 கிலோ...
தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க வனத்துறை நடவடிக்கை

Web Editor
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த கரடி மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கரடியை பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு...
தமிழகம் செய்திகள்

களக்காடு அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

Web Editor
களக்காட்டில் சாலையோரம் வெட்டப்பட்ட மரத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததால், சில மணி நேரத்தில் தீயணைப்பு துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மருத்துவமனை அருகில் சாலையோரம் இருந்த...
தமிழகம் செய்திகள்

விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்த காட்டுயானை!

Web Editor
திருப்பத்தூர் அருகே நாயக்கனூர் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானையை விடிய விடிய ஊர்மக்கள் போராடி விரட்டினர். தமிழகத்தில் இந்தாண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் வன விலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது....
தமிழகம் செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரிந்த காட்டுத்தீ!

Web Editor
கோவை நாதே கவுண்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலையில், பற்றி எரிந்த காட்டுத் தீ பல மணி நேர போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டது. கோயமுத்தூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்திலுள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே...
குற்றம் தமிழகம் செய்திகள்

தென்காசி அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி!

Web Editor
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்...