மேட்டுப்பாளையம் அருகே இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இடத்தை அளவீடு செய்து கொடுக்காத வருவாய் துறை அதிகாரிகளைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள…
View More இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இடத்தை அளவீடு செய்யாத அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!public protest
விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகள் – கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை!
நாங்குநேரியில் விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகளை கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் அரசு அனுமதியின்றி இடைநில்லா…
View More விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகள் – கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை!காஞ்சிகோயில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க முயற்சி : விவசாயிகள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம்..!!
காஞ்சிகோயில் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க முயற்சித்ததால் விவசாயிகள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானி சாகர் அணையின் தண்ணீர், கடைமடை…
View More காஞ்சிகோயில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க முயற்சி : விவசாயிகள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம்..!!10 மடங்கு அதிகம் வந்த மின்கட்டணம்- மின் வாரியத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!
திருப்பத்தூரில் கடந்த மாதத்தை விட 10மடங்கு மின்கட்டணம் அதிகமாக வந்தது என கூறி வெலக்கல்நத்தம் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் மின்வாரிய அலுவலகத்தை மின் இணைப்பு கட்டணம் கடந்த மாதத்தை…
View More 10 மடங்கு அதிகம் வந்த மின்கட்டணம்- மின் வாரியத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா!
ஆரணி பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவாறு அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை அகற்றக்கோரி, ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில்…
View More ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா!