கிலோ ரூ.45-க்கு விலை போகும் வெள்ளரி: விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் வெள்ளரிக்காய் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தினசரி சந்தைக்கு ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி தாலுகா பகுதிகளில்…

View More கிலோ ரூ.45-க்கு விலை போகும் வெள்ளரி: விவசாயிகள் மகிழ்ச்சி!

நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை!

நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனத்த மழை பொழிந்ததில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்று திசை…

View More நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை!

வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்டத் திருவிழா!

வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நெல்லை மாவட்டம், வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேரோட்டத் திருவிழா…

View More வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்டத் திருவிழா!

நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரசீர்கேடு!

நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த நம்பி நகரில் சுட்டிப்பாறை குளம் உள்ளது.  இக்குளத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கு…

View More நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரசீர்கேடு!

நெல்லையில் மழை வர வேண்டி விநாயகருக்கு மிளகு அபிஷேகம்!

சேரன்மகாதேவியில் மழை வேண்டி விநாயகருக்கு மிளகு அபிஷேகம் நடை பெற்றது மிளகு அபிஷேகம் செய்து தண்ணீரை கால்வாயில் திறந்து விட்டால் மழை வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் வழிபாடு செய்தனர். நெல்லை, அம்பாசமுத்திரம் மேற்கு…

View More நெல்லையில் மழை வர வேண்டி விநாயகருக்கு மிளகு அபிஷேகம்!

அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்: சோதனையில் 10 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் குவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவிகளான மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவியில்…

View More அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறில் குவிந்த சுற்றுலா பயணிகள்: சோதனையில் 10 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்!

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காட்டுத் தீ – அரியவகை மூலிகைகள் தீயில் கருகி நாசம்!

களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருவதால் பல்வேறு அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி சேதமடைந்தன. களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி…

View More மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காட்டுத் தீ – அரியவகை மூலிகைகள் தீயில் கருகி நாசம்!

பலகோடி மதிப்புள்ள 2 வலம்புரி சங்குகளை விற்க முயன்ற 6 பேர் கைது..!

பலகோடி மதிப்புள்ள 2 வலம்புரி சங்குகளை பதுக்கி வைத்து பல கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற 6 பேரை வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர். நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் அரியவகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி…

View More பலகோடி மதிப்புள்ள 2 வலம்புரி சங்குகளை விற்க முயன்ற 6 பேர் கைது..!

பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்..! வெளியான பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை..!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவரின் மருத்துவ ஆவணங்கள் வெளியாகி உள்ளன. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை…

View More பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்..! வெளியான பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை..!

ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது புதிய குற்றச்சாட்டு: 3 இளைஞர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார்..!

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கால், மேலும் 3 இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங்,  விசாரணையின் போது…

View More ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது புதிய குற்றச்சாட்டு: 3 இளைஞர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார்..!