செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் திடீர் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ள மதில்தாணி பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு, பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரிமாவட்டம் மேல்புறத்தை அருகே மதில்தாணி என்னும் பகுதியில்...