செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் திடீர் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ள மதில்தாணி பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு, பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கன்னியாகுமரிமாவட்டம் மேல்புறத்தை அருகே மதில்தாணி என்னும் பகுதியில்…

View More செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் திடீர் போராட்டம்!

விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகள் – கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை!

நாங்குநேரியில் விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகளை கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் அரசு அனுமதியின்றி இடைநில்லா…

View More விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகள் – கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை!

அனுமதியின்றி செயல்படும் பன்றி பண்ணையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் பிணந்தோடு அருகே அனுமதியின்றி செயல்படும் பன்றி பண்ணையை அகற்ற கோரி திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பிணந்தோடு சிறக்குளத்தின்கரை பகுதியை…

View More அனுமதியின்றி செயல்படும் பன்றி பண்ணையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!