விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகள் – கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை!

நாங்குநேரியில் விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகளை கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் அரசு அனுமதியின்றி இடைநில்லா…

View More விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகள் – கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை!

பொய் வழக்கு போட்டதாகக் கூறி காவல் நிலையம் முற்றுகை!

தேனி மாவட்டம் சின்னமனூரில் இளைஞர் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி பெண்கள் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்…

View More பொய் வழக்கு போட்டதாகக் கூறி காவல் நிலையம் முற்றுகை!