முதியவரிடம் கூகுள் பே மூலம் ரூ.88000 மோசடி செய்தவரை ஜார்கண்ட் மாநிலம் சென்று போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகளுக்கு கூகுள் பே இணையதளம் மூலமாக பணம் அனுப்ப…
View More கூகுள் பே மூலம் ரூ.88,000 மோசடி! மோசடி செய்தவரை ஜார்கண்ட் சென்று கைது செய்த தமிழ்நாடு போலீசார்!!investigation
மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி மாநிலத்தில் மதுபானக் கொள்கையை வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் பல்வேறு…
View More மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – அம்பத்தூர் வட்டாட்சியர் தலைமையிலான குழு விசாரணை!!
காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அம்பத்தூர் வட்டாட்சியர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டறைவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்…
View More காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – அம்பத்தூர் வட்டாட்சியர் தலைமையிலான குழு விசாரணை!!மதுரையில் இஸ்ரேல், இந்திய கொடியை பறக்க விட்ட 4 பேர் கைது!
மதுரை ஏவி மேம்பாலத்தில் இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக்கொடி அச்சிட்ட பேனரை பறக்க விட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஏவி மேம்பாலத்தில் 4 இளைஞர்கள் இஸ்ரேல்…
View More மதுரையில் இஸ்ரேல், இந்திய கொடியை பறக்க விட்ட 4 பேர் கைது!‘மார்க் ஆண்டனி’ பட விவகாரம் – நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக விஷால் புகாரளித்தது தொடர்பாக அவரது உதவியாளர் மற்றும் அதிகாரிகள் இருவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. விஷால் நடிப்பில் செப்.15-ம் தேதி வெளியான ‘மார்க் ஆண்டனி’ படம் மக்கள்…
View More ‘மார்க் ஆண்டனி’ பட விவகாரம் – நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணைஅமெரிக்காவில் உயிரிழந்த இந்திய வம்சாவளி குடும்பம்: பின்னணி குறித்து விசாரணை!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதி மற்றும் அவர்களது இரு குழந்தைகளுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சியில் இந்திய வம்சாவளி தம்பதியினர் தேஜ் பிரதாப் சிங் (43), சோனல் பரிஹார் (42) இருவரும் தனியார்…
View More அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய வம்சாவளி குடும்பம்: பின்னணி குறித்து விசாரணை!ஓடும் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து மிரட்டிய 4 இளைஞர்கள் கைது: கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு!
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து பயணிகளை அச்சுறுத்திய கேரள இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயில் திண்டுக்கல்…
View More ஓடும் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து மிரட்டிய 4 இளைஞர்கள் கைது: கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு!மத்திய அமைச்சர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் – லக்னோவில் பரபரப்பு..!
மத்திய அமைச்சர் வீட்டில் மர்மமான முறையில் இளைஞர் இறந்து கிடந்த உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சராக இருப்பவர் கவுசல்…
View More மத்திய அமைச்சர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் – லக்னோவில் பரபரப்பு..!மதுரை ரயில் தீ விபத்து : 2வது நாளாக ஏ.எம்.செளத்ரி தீவிர விசாரணை!!
மதுரையில் நடந்த சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்திற்கு, பயணிகள் கொண்டுவந்த சிலிண்டர் தான் பிரதான காரணம் என தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்துள்ளார். மதுரையில், சுற்றுலா ரயில் பெட்டியில் நிகழ்ந்த…
View More மதுரை ரயில் தீ விபத்து : 2வது நாளாக ஏ.எம்.செளத்ரி தீவிர விசாரணை!!ஊழல் வழக்கில் கைதாகி, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் – CPIB விசாரணை!
சிங்கப்பூா் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஈஸ்வரனை ஜூலை 11-ஆம் தேதி அன்று அந்த நாட்டு அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது செய்து பின்னர், ஜாமீனில் விடுதலை செய்ததாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.…
View More ஊழல் வழக்கில் கைதாகி, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் – CPIB விசாரணை!