காவேரி மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக அமலாக்கதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தொடரும் இழுபறி!!investigation
பிரிஜ் பூஷண் வீட்டில் விசாரணை: பாலியல் புகாரில் போலீசார் நடவடிக்கை!
பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் வீட்டில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது…
View More பிரிஜ் பூஷண் வீட்டில் விசாரணை: பாலியல் புகாரில் போலீசார் நடவடிக்கை!தண்டவாளத்தில் லாரி டயர்கள்: கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதியா?
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து கன்னியாகுமரி ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒன்றாம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து…
View More தண்டவாளத்தில் லாரி டயர்கள்: கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதியா?இருவிரல் பரிசோதனை விவகாரம் – விசாரணை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!!
சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெற்ற விவகாரத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஆளுநரிடம் வழங்கப்பட்டது. சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமண விவகாரத்தில் இரு விரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More இருவிரல் பரிசோதனை விவகாரம் – விசாரணை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!!காதலி வீட்டில் காவல் ஆய்வாளர்..! நையப்புடைத்த மனைவி
குழந்தைகளுடன், தன்னை கைவிட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்த, காவல் ஆய்வாளர் கணவனை, மனைவி கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை…
View More காதலி வீட்டில் காவல் ஆய்வாளர்..! நையப்புடைத்த மனைவிஇபிஎஸ் மீதான முறைகேடு புகார் – விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்…
View More இபிஎஸ் மீதான முறைகேடு புகார் – விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழ்நாடு அரசு அனுமதிபொதுமக்களிடம் தப்பிப்பதற்காக நகைக் கடை ஊழியர்களே கொள்ளை நாடகம் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்
அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் அதிக முதலீடுகளை பெற்று வட்டியை முறையாக கொடுக்காமல் தப்பிப்பதற்காக நகைக் கடை ஊழியர்களே கொள்ளை நாடகத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை நொளம்பூர் பகுதியில் தலைமை…
View More பொதுமக்களிடம் தப்பிப்பதற்காக நகைக் கடை ஊழியர்களே கொள்ளை நாடகம் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்நில அளவர் தேர்வு; ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 பேர் தேர்ச்சி – விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு
நில அளவர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள 1,089…
View More நில அளவர் தேர்வு; ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 பேர் தேர்ச்சி – விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவுகுழந்தைகள் காப்பகத்தில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை- சாக்கடையில் மீட்பு
திருப்பூர் வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் சிலை கிடப்பதாக பொதுமக்கள்…
View More குழந்தைகள் காப்பகத்தில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை- சாக்கடையில் மீட்புகாவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான ரிஷப் ஷெட்டி..!
காப்புரிமை விவகாரத்தில் காந்தாரா திரைப்பட பாடல் சிக்கியதை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் காவல்துறையினர் அதிரடி விசாரணையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிற மொழி படங்கள், தமிழில் வெளியாகி பிளாக்…
View More காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான ரிஷப் ஷெட்டி..!