“சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தெற்கு ரயில்வே…

View More “சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து பெரம்பூரில் புதிய ரயில் முனையம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு சிறப்பு ரயில்கள்…!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூர் – திருச்சி, தாம்பரம் – கோவை ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெவ்வேறு ஊர்களில்…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு சிறப்பு ரயில்கள்…!

அதிகனமழை எதிரொலி – நெல்லையில் இருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில்களும் ரத்து!!

அதிகனமழை எதிரொலியாக நெல்லையில் இருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்…

View More அதிகனமழை எதிரொலி – நெல்லையில் இருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில்களும் ரத்து!!

சென்னை புறநகர் ரயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கம்..!

சென்னையில் மிக்ஜாம் புயலால் தடைபட்டிருந்த புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் வழக்கம்போல் இயங்க தொடங்கின. மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது.  கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் சென்னை…

View More சென்னை புறநகர் ரயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கம்..!

மிக்ஜாம் புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா நோக்கி செல்லும் 142 ரயில்களை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை தென்மேற்கு வங்கக்…

View More மிக்ஜாம் புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து!

தீபாவளி பண்டிகை : சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு…

View More தீபாவளி பண்டிகை : சென்னை – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்..!

சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம் – 500-க்கும் மேற்பட்டோர் கைது

சிவகங்கை ரயில் நிலையத்தை கடந்து செல்லும் அனைத்து ரயில்களும், அங்கு நின்று செல்லக்கோரி கடை அடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை வழியாக ஏராளமான பயணிகள் ரயில் கடந்து செல்லும் நிலையில்…

View More சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி போராட்டம் – 500-க்கும் மேற்பட்டோர் கைது

மதுரை ரயில் தீ விபத்து : 2வது நாளாக ஏ.எம்.செளத்ரி தீவிர விசாரணை!!

மதுரையில் நடந்த சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்திற்கு, பயணிகள் கொண்டுவந்த சிலிண்டர் தான் பிரதான காரணம் என தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்துள்ளார். மதுரையில், சுற்றுலா ரயில் பெட்டியில் நிகழ்ந்த…

View More மதுரை ரயில் தீ விபத்து : 2வது நாளாக ஏ.எம்.செளத்ரி தீவிர விசாரணை!!

மதுரக்காரங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பா? ரயில் நிலையங்களில் போட்டோ ஷூட் நடத்த அனுமதி….

மதுரை ரயில் நிலையத்தில் இனி கட்டணம் செலுத்தி திருமண ஜோடிகள் போட்டோ ஷூட் நடத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய ரயில்வே துறையின், வருவாய் பிரிவு சார்பில் பல்வேறு நிலையங்களில் வருவாயை பெருக்குவதற்கு பல முயற்சிகள்…

View More மதுரக்காரங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பா? ரயில் நிலையங்களில் போட்டோ ஷூட் நடத்த அனுமதி….

நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் – மத்திய இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ்

நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வேதுறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வேதுறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ்…

View More நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் – மத்திய இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ்