மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஒரு துளி ஊழல் கூட படிய விட மாட்டேன் என்று பேசியுள்ளார்.
View More ஒரு துளி ஊழல் கூட படிய விட மாட்டேன் – தவெக தலைவர் விஜய் பேச்சு…!corruption
திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்… உரிய விசாரணை வேண்டும் – ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மனு அளிப்பு….!
திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.
View More திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்… உரிய விசாரணை வேண்டும் – ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மனு அளிப்பு….!தமிழ் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர் – மத்திய அமைச்சர் அமித்ஷா பதிவு….!
திமுக அரசின் ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் தமிழ் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.
View More தமிழ் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர் – மத்திய அமைச்சர் அமித்ஷா பதிவு….!“கால்குலேட்டரையே மலைக்க வைக்கும் திமுகவின் நான்கரை ஆண்டுகால ஊழல்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
ஊழலின் ஊற்றுக்கண்ணாகவே திமுக அரசின் குடிநீர் வழங்கல் துறை மாறிப்போனதை வெளிப்படுத்துகிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “கால்குலேட்டரையே மலைக்க வைக்கும் திமுகவின் நான்கரை ஆண்டுகால ஊழல்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!“ரூ.888 கோடியில் தொடங்கிய ஊழல் இப்போது ரூ.1020 கோடியாக மாறியுள்ளது” – அண்ணாமலை விமர்சனம்!
திமுக ஆட்சியின் ஊழல் என்பது புறக்கணிக்க முடியாத ஒரு விஷயமாக மாறியுள்ளது என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “ரூ.888 கோடியில் தொடங்கிய ஊழல் இப்போது ரூ.1020 கோடியாக மாறியுள்ளது” – அண்ணாமலை விமர்சனம்!“எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” … ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
800 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
View More “எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்” … ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம் – தாசில்தார் இடமாற்றம், ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!
மனுக்களை ஆற்றில் வீசி சென்ற விவகாரத்தில் ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
View More வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம் – தாசில்தார் இடமாற்றம், ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!திமுக கூட்டணிக்குள் பிளவு? – தாசில்தார் மீது விசிக பகிரங்க குற்றச்சாட்டு!
ஜெயங்கொண்டம் தாசில்தார் லஞ்சம் வாங்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுவரொட்டி ஒட்டி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வ்ருகிறது.
View More திமுக கூட்டணிக்குள் பிளவு? – தாசில்தார் மீது விசிக பகிரங்க குற்றச்சாட்டு!“முதல்வர் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா?” – விஜய் சரமாரி கேள்வி!
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா? ஊழல் இல்லாமல் இருக்கா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா? என தவெக தலைவர் விஜய் முதலமைச்சருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
View More “முதல்வர் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா?” – விஜய் சரமாரி கேள்வி!ஐ.பெரியசாமியின் இடங்களில் 10 மணி நேரத்தைக் கடந்த அமலாக்கத்துறை சோதனை!
ஐ.பெரியசாமி சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனை 10 மணி நேரத்தை கடந்துள்ளது
View More ஐ.பெரியசாமியின் இடங்களில் 10 மணி நேரத்தைக் கடந்த அமலாக்கத்துறை சோதனை!