மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடத்தி கைவிரலை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More மகன் வாங்கிய கடனால் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்… கந்துவட்டி கும்பல் செய்த அதிர்ச்சி செயல்!Money
“யாரு சாமி நீங்க”… Snacks-காக செலவு செய்த பணத்தை முன்னாள் காதலியிடம் திருப்பி கேட்ட நபர்… தீயாய் பரவும் பதிவு!
நபர் ஒருவர் தனது முன்னாள் காதலிக்கு திண்பண்டத்திற்காக செலவு செய்த பணத்தை திரும்ப கேட்டது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
View More “யாரு சாமி நீங்க”… Snacks-காக செலவு செய்த பணத்தை முன்னாள் காதலியிடம் திருப்பி கேட்ட நபர்… தீயாய் பரவும் பதிவு!ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் உயிரிழப்புகள் – தடுத்து நிறுத்தப்போவது எப்போது…. ராமதாஸ் கேள்வி?
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் உயிரிழப்புகள் – தடுத்து நிறுத்தப்போவது எப்போது…. ராமதாஸ் கேள்வி?Lollipop ஆர்டர் செய்த சிறுவன்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. காரணம் என்ன?
8 வயது சிறுவன் லாலிபாப்களை ஆர்டர் செய்து தனது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
View More Lollipop ஆர்டர் செய்த சிறுவன்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்.. காரணம் என்ன?மகாராஷ்டிராவில் ரூ.5கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக பரவும் வீடியோ – தற்போதையதுதானா? | #FactCheck
This news Fact Checked by The Quint மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக – ஏக்னாத்…
View More மகாராஷ்டிராவில் ரூ.5கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக பரவும் வீடியோ – தற்போதையதுதானா? | #FactCheckஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட ரூ.25 லட்சம் | மிளகாய் பொடி வீசி கொள்ளை – #Kozhikode -ல் அதிர்ச்சி!
கேரளாவில் ஏடிஎம்-க்கு பணம் கொண்டு சென்றவர் மீது மிளகாய் பொடி வீசி ரூ.25 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக ஏடிஎம்களில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலம்,கோழிக்கோட்டில்…
View More ஏடிஎம்-ல் நிரப்ப எடுத்துச்செல்லப்பட்ட ரூ.25 லட்சம் | மிளகாய் பொடி வீசி கொள்ளை – #Kozhikode -ல் அதிர்ச்சி!#CyberCrime | ரூ.5 ஆயிரத்தை மீட்க நினைத்து ரூ.6 லட்சத்தை இழந்த பெண்… மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
இளம்பெண் ஒருவர் ரூ.5 ஆயிரம் பணத்தை மீட்க நினைத்து ரூ.6 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் புதுபுது வகையில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து…
View More #CyberCrime | ரூ.5 ஆயிரத்தை மீட்க நினைத்து ரூ.6 லட்சத்தை இழந்த பெண்… மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!#Chhattisgarh | போலி வங்கி தொடங்கி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி… சினிமாவை மிஞ்சும் சம்பவம்!
சத்தீஸ்கரில் போலி வங்கி கிளை அமைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில உள்ளது சபோரா கிராமம். அங்கு மர்ம நபர்கள் சிலர், கட்டடம் ஒன்றை…
View More #Chhattisgarh | போலி வங்கி தொடங்கி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி… சினிமாவை மிஞ்சும் சம்பவம்!இனி பணம் எடுக்க #ATM போகவே தேவையில்லை… ஏன் தெரியுமா?
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள்…
View More இனி பணம் எடுக்க #ATM போகவே தேவையில்லை… ஏன் தெரியுமா?ஹைதராபாத்தில் அதிக லைக்குகள் பெற சாலைகளில் ரூபாய் நோட்டுகளை வீசிய #youtuber – ஆல் பரபரப்பு!
ஹைதராபாத் அருகே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசிய யூடியூபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூகுளின் வீடியோ தளமான யூடியூப் செயலி பலர் தங்களது வீடியோகளை பதிவு செய்து வருகின்றனர். யூடியூபில்…
View More ஹைதராபாத்தில் அதிக லைக்குகள் பெற சாலைகளில் ரூபாய் நோட்டுகளை வீசிய #youtuber – ஆல் பரபரப்பு!