கீழே கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைக்கும் ஜப்பானியர்கள்! ரூ.180 கோடியை உரியவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்!
கீழே கிடந்த பணத்தை போலீசில் ஜப்பானியர்கள் ஒப்படைத்துள்ளனர். அப்படி திரும்ப கிடைத்த பணம் கிட்டத்தட்ட ரூ.180 கோடியை உரியவர்களிடம் காவல்துறை வழங்கியுள்ளது. ஜப்பான் நாட்டின் டோக்கியோ காவல் துறை கடந்த புதன்கிழமையன்று ஒரு அறிக்கையை...