ராசிபுரம் அருகே காணாமல் போன பெண்ணை இறந்த நிலையில் எலும்புக்கூடாக போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேற்க்குவலசு பகுதியில் செல்வி (45) வசித்து வருகிறார். இவர்…
View More காணாமல் போன பெண், எலும்புக்கூடாக மீட்பு – விசாரணைinvestigation
விசாரணையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு
விசாரணை மற்றும் போலீஸ் காவலின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அனைத்து கூடுதல், இணை மற்றும் துணை ஆணையர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், விசாரணையின் போதும்,…
View More விசாரணையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு“சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு” – விசாரணை குழு!
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் 11ஆம்…
View More “சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு” – விசாரணை குழு!