கேரளாவில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு!

கேரள மாநிலம் வயநாட்டில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

View More கேரளாவில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு!

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

இலங்கை கிரிக்கெட் அணியில் யு-19 கேப்டனாக செயல்பட்ட முன்னாள் வீரர் தம்மிகா நிரோஷனாதனது வீட்டின் முன்பு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த T20 உலக கோப்பை போட்டியில்…

View More இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, கனடா…

View More அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை – காவல்துறை தீவிர விசாரணை!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 26 வயதான மாணவர் ஆதித்யா அட்லாகா, அமெரிக்காவின் சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு…

View More அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை – காவல்துறை தீவிர விசாரணை!

ஜவளகிரி அருகே யானை சுட்டுக் கொலை: வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை!

ஜவளகிரி வனப்பகுதியில் ஆண் யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்ம நபர்களை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு காவிரி தெற்கு என…

View More ஜவளகிரி அருகே யானை சுட்டுக் கொலை: வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை!

மத்திய அமைச்சர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் – லக்னோவில் பரபரப்பு..!

மத்திய அமைச்சர் வீட்டில் மர்மமான முறையில் இளைஞர் இறந்து கிடந்த உத்தர பிரதேச மாநிலம்  லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சராக இருப்பவர் கவுசல்…

View More மத்திய அமைச்சர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் – லக்னோவில் பரபரப்பு..!

உ.பி.யில் கொடூரம்: நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொல்லப்பட்டது ஏன்?

உத்தரபிரதேச மாநிலத்தில், நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில், இன்று நண்பகலில் திடீரென துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டது. அங்கு…

View More உ.பி.யில் கொடூரம்: நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொல்லப்பட்டது ஏன்?

பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் 4பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் இன்றைய வாக்குப்பதிவின் போது பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே நடந்த மோதலின் போது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தற்போது…

View More பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் 4பேர் உயிரிழப்பு!