முதற்கட்டமாக 1200 பேருக்கு இன்று பட்டாக்கள் வழங்கப்பட்டன.
View More பட்டா வழங்கும் நிகழ்விலிருந்து பாதியில் சென்ற டி ஆர் பாலு; அமைச்சர்கள் இடையே சலசலப்பு!ambattur
அம்பத்தூர் | பீடி தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்!
அம்பத்தூரில் பீடி தர மறுத்த தந்தையை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டதாக…
View More அம்பத்தூர் | பீடி தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்!பிளாஸ்டிக் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளது. சென்னை அயப்பாக்கம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக் கூடிய கடை உள்ளது. …
View More பிளாஸ்டிக் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!சென்னை அம்பத்தூா் வழியாக செல்லும் 66 புறநகர் ரயில்கள் ரத்து!
சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து அம்பத்தூா் வழியாக செல்லும் 66 புறநகர் ரயில்கள் இன்றிரவு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
View More சென்னை அம்பத்தூா் வழியாக செல்லும் 66 புறநகர் ரயில்கள் ரத்து!காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – அம்பத்தூர் வட்டாட்சியர் தலைமையிலான குழு விசாரணை!!
காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அம்பத்தூர் வட்டாட்சியர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டறைவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்…
View More காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – அம்பத்தூர் வட்டாட்சியர் தலைமையிலான குழு விசாரணை!!மகன் வீட்டில் இல்லாததால் ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த மர்ம கும்பல் – அம்பத்தூரில் பரபரப்பு!
சென்னை அம்பத்தூரில் மகனை தீர்த்து கட்ட வந்தவர்கள், அவர் வீட்டில் இல்லாததால் ஆத்திரம் தீர தந்தையை கொலை செய்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த சண்முகபுரம் பகுதியை…
View More மகன் வீட்டில் இல்லாததால் ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த மர்ம கும்பல் – அம்பத்தூரில் பரபரப்பு!அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் பலி – ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
சென்னை அம்பத்தூரில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். சென்னை அம்பத்தூரை அடுத்த புதூர் மார்க்கெட் அருகில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது…
View More அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் பலி – ஓட்டுநரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!அம்பத்தூரில் பரபரப்பு; ரூ.12,000 கூடுதலாக பணம் கொடுத்த இந்தியன் வங்கி ஏடிஎம்!
அம்பத்தூரில் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது கூடுதலாக ரூ.12000 வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அம்பத்தூர் பழைய சிடிஎச் சாலையில் அருகில் அருகே இந்தியன் வங்கி…
View More அம்பத்தூரில் பரபரப்பு; ரூ.12,000 கூடுதலாக பணம் கொடுத்த இந்தியன் வங்கி ஏடிஎம்!சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
தேர்வு எழுத சென்ற பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த பாடியநல்லூர் காமராஜர் நகர் பகுதியை…
View More சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் போக்சோவில் கைதுஷவர்மா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு
ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் ஷவர்மா கடைகளில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ததில் 35 கிலோ அளவிலான தரமற்ற சிக்கனை பறிமுதல் செய்துள்ளனர். இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள…
View More ஷவர்மா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு