Tag : NorthIndians

தமிழகம்

வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்

Web Editor
வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மகளிர் தின விழாவின் ஒருபகுதியாக புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில், பெண்களின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

வதந்தியால் சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் – விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலதிபர்கள் கோரிக்கை 

G SaravanaKumar
தொழில்துறையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமீப நாட்களாக பரவும் வதந்தி காரணமாக, சொந்த ஊருக்கு திரும்புவதாக கூறிவரும் நிலையில், கடந்த 20 நாட்களில் கோவையில் 40 கோடி ரூபாய் வரை சிறு, குறு நிறுவனங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வடமாநில தொழிலாளர் விவகாரம்; வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

G SaravanaKumar
வடமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, தமிழகத்தில் பல்வேறு தொழில் துறைகளில் பணிகள் சுமுகமாக நடைபெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது...
முக்கியச் செய்திகள்

”வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்” – திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார்

G SaravanaKumar
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை மாநகர காவல் ஆணையர் சந்தித்து வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்

G SaravanaKumar
இந்தியாவில் நிலவும் வேலை வாய்ப்பின்மைக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் பேரவையின் பொதுச் செயலாளர் சந்திரபோஸின் படத்திறப்பு, நினைவேந்தல் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை- நியூஸ் 7 தமிழுக்கு டிஜிபி பிரத்யேக பேட்டி

Jayasheeba
தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.  வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் ; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

G SaravanaKumar
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  அண்மையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின....