கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் இருவர் உள்ளிட்ட 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா…
View More சுற்றுலா அழைத்து செல்வதாக விளம்பரம் – பணமோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல் கைது!NorthIndians
காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – அம்பத்தூர் வட்டாட்சியர் தலைமையிலான குழு விசாரணை!!
காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அம்பத்தூர் வட்டாட்சியர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டறைவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்…
View More காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – அம்பத்தூர் வட்டாட்சியர் தலைமையிலான குழு விசாரணை!!காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – வடமாநில தொழிலாளர்கள் 28 பேர் கைது!!
சென்னை அம்பத்தூரில் வடமாநில தொழிலாளர்களால் முதல்நிலை காவலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டறைவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பீகார்…
View More காவலர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – வடமாநில தொழிலாளர்கள் 28 பேர் கைது!!வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்
வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மகளிர் தின விழாவின் ஒருபகுதியாக புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில், பெண்களின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க…
View More வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்வதந்தியால் சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் – விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலதிபர்கள் கோரிக்கை
தொழில்துறையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமீப நாட்களாக பரவும் வதந்தி காரணமாக, சொந்த ஊருக்கு திரும்புவதாக கூறிவரும் நிலையில், கடந்த 20 நாட்களில் கோவையில் 40 கோடி ரூபாய் வரை சிறு, குறு நிறுவனங்களில்…
View More வதந்தியால் சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் – விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலதிபர்கள் கோரிக்கைவடமாநில தொழிலாளர் விவகாரம்; வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
வடமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, தமிழகத்தில் பல்வேறு தொழில் துறைகளில் பணிகள் சுமுகமாக நடைபெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது…
View More வடமாநில தொழிலாளர் விவகாரம்; வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்”வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்” – திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார்
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை மாநகர காவல் ஆணையர் சந்தித்து வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களாக, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள்…
View More ”வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்” – திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார்நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்
இந்தியாவில் நிலவும் வேலை வாய்ப்பின்மைக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் பேரவையின் பொதுச் செயலாளர் சந்திரபோஸின் படத்திறப்பு, நினைவேந்தல் மற்றும்…
View More நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை- நியூஸ் 7 தமிழுக்கு டிஜிபி பிரத்யேக பேட்டி
தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்…
View More வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை- நியூஸ் 7 தமிழுக்கு டிஜிபி பிரத்யேக பேட்டிவடமாநில தொழிலாளர்கள் விவகாரம் ; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.…
View More வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் ; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை