வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்
வடமாநில தொழிலாளர்களை சகோதரத்துவத்தோடு பார்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மகளிர் தின விழாவின் ஒருபகுதியாக புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில், பெண்களின் ஆரோக்கியத்தை பேணிக் காக்க...