மனிஷ் சிசோடியா கோழை என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், 3முறை வெற்றி பெற்ற தொகுதியை விட்டுவிட்டு ஜங்புராவுக்கு ஓடிவிட்டார் என பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அவத் ஓஜா கூறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
View More மணிஷ் சிசோடியா தப்பியோடி விட்டார் என AAP வேட்பாளர் அவத் ஓஜா கூறினாரா? | Fact CheckManish sisodia
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் மணீஷ் சிசோடியா!
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து மணீஷ் சிசோடியா 17 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து இன்று (09.08.2024) மாலை வெளியே வந்தார். டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில்…
View More ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் மணீஷ் சிசோடியா!17 மாதங்களுக்குப் பின் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி கலால் கொள்கை முறைகேடு…
View More 17 மாதங்களுக்குப் பின் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!மதுபான கொள்கை வழக்கு : மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த…
View More மதுபான கொள்கை வழக்கு : மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி மாநிலத்தில் மதுபானக் கொள்கையை வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் பல்வேறு…
View More மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!மார்ச் 21க்குள் அரசு இல்லத்தை காலி செய்ய மணீஷ் சிசோடியாவுக்கு உத்தரவு
மார்ச் 21ம் தேதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்து கொடுக்குமாறு டெல்லி முன்னாள் துணை முதல்வர் மற்றும் அமைச்சர் குடும்பத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.…
View More மார்ச் 21க்குள் அரசு இல்லத்தை காலி செய்ய மணீஷ் சிசோடியாவுக்கு உத்தரவுமணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை 7-நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில்…
View More மணீஷ் சிசோடியாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதிஇனி கல்வி சார்ந்த அரசியலே எடுபடும் – பாஜகவை விமர்சித்து மணீஷ் சிசோடியா எழுதிய கடிதம்
டெல்லி மதுபான கொள்கை பண மேசாடி தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையிலிருந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.…
View More இனி கல்வி சார்ந்த அரசியலே எடுபடும் – பாஜகவை விமர்சித்து மணீஷ் சிசோடியா எழுதிய கடிதம்மணீஷ் சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை சிறை- நீதிமன்றம் உத்தரவு
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் சிசோடியாவுக்கு 20ந்தேதி வரை சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த…
View More மணீஷ் சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை சிறை- நீதிமன்றம் உத்தரவுமணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள்கள் சிபிஐ காவல்
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மேலும் 2 நாள்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை…
View More மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள்கள் சிபிஐ காவல்