தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்…

View More தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

எம்எல்ஏ பதவி ராஜினாமா? – மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் விளக்கம்!

மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் பதவியை ராஜினாமா செய்ய ப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி 19 ஆவது மாமன்ற கூட்டம் மேயர் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடைபெற்றது.…

View More எம்எல்ஏ பதவி ராஜினாமா? – மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் விளக்கம்!

இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தங்களுடைய பரப்புரை யுக்தியை மட்டுமே பயன்படுத்தி, மக்களின் மனங்களை ஈர்த்து, தனது வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி  நிரூபித்துக்காட்டியுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் திமுக…

View More இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி

ஈரோடு இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை!..

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்…

View More ஈரோடு இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை!..

சிலிண்டர் விலை உயர்வு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்விற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல்…

View More சிலிண்டர் விலை உயர்வு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்!

பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என  நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.…

View More பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…

காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், காய்கறி கடையில் காய்கறி விற்றும், தேநீர் கடையில் தேநீர் போட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி…

View More காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியதாவது : “டெல்டா மாவட்டங்களில்…

View More மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

நாளை தொடங்குகிறது ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி…

View More நாளை தொடங்குகிறது ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

திமுகவிற்கு செல்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை- தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பேட்டி

நான் திமுகவிற்கு செல்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை என ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி மாரடைப்பால் திடீரென…

View More திமுகவிற்கு செல்வதாக வெளியான தகவலில் உண்மையில்லை- தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பேட்டி