ஈரோடு இடைத்தேர்தல் ; தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தனித்து போட்டியிடுவதாக தேமுதிக  பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ந்தேதி…

View More ஈரோடு இடைத்தேர்தல் ; தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு

இடைத்தேர்தல் குறித்து முடிவடுக்க விஜயகாந்திற்கு முழு அதிகாரம் – தேமுதிக தீர்மானம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அக்கட்சி முழு அதிகாரம் வழங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம், பொருளாளர் பிரேமலதா…

View More இடைத்தேர்தல் குறித்து முடிவடுக்க விஜயகாந்திற்கு முழு அதிகாரம் – தேமுதிக தீர்மானம்

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது – பிரேமலதா விஜயகாந்த்

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தேமுதிக பொருளாளர்…

View More நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது – பிரேமலதா விஜயகாந்த்

தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும் -பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான் தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சிவகாசி ராஜபாளையம் பகுதிகளில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொருளாளர்…

View More தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும் -பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

ஆர்வமுடன் திரண்ட தொண்டர்கள்; கையசைத்து வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று தனது கட்சித் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். 2022ம் ஆண்டு நிறைவடைந்து 2023ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன்…

View More ஆர்வமுடன் திரண்ட தொண்டர்கள்; கையசைத்து வாழ்த்து தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்

பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

பொங்கல் பரிசுத் தொகுப்பாக குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தமிழ்நாடு அரசு…

View More பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய விஜயகாந்த்

சென்னையில் பெய்த கனமழையால் தேங்கி மழைநீரை துரித நடவடிக்கையின் மூலம் அகற்றிய தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.  வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தமிழகத்தில் தொடங்கியது. இதையடுத்து கடந்த…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய விஜயகாந்த்

இலவச பயணம் வேண்டாம் என்று பெண்கள் புறக்கணிக்க வேண்டும்- பிரேமலதா

பேருந்தில் ஓசியில் பயணம் வேண்டாம் என்று ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள பெண்களும் புறக்கணிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலமாக வந்த தேமுதிக…

View More இலவச பயணம் வேண்டாம் என்று பெண்கள் புறக்கணிக்க வேண்டும்- பிரேமலதா

தேமுதிக தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவு!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்து இன்று 18 ஆம் ஆண்டு துவங்குகிறது. தேமுதிக கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிந்து இன்று 18 ஆம் ஆண்டு துவங்கும் விழாவில்…

View More தேமுதிக தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவு!

விஜயகாந்த் பேசாமல் இருப்பதால் சுற்றி இருப்பவர்கள் பேசுகிறார்கள் – விஜய பிரபாகரன்

அரசியலில் விஜயகாந்த் தற்போது பேச முடியாத நிலையில் இருப்பதால், சுற்றி இருப்பவர்கள் பேசிக் கொண்டிருப்பதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.   கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பண்ணப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற…

View More விஜயகாந்த் பேசாமல் இருப்பதால் சுற்றி இருப்பவர்கள் பேசுகிறார்கள் – விஜய பிரபாகரன்