மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேறி 8.9% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட…
View More 5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!naam thamizhar katchi
இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தங்களுடைய பரப்புரை யுக்தியை மட்டுமே பயன்படுத்தி, மக்களின் மனங்களை ஈர்த்து, தனது வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி நிரூபித்துக்காட்டியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் திமுக…
View More இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சிசவுக்கு சங்கருக்கான சிறைத் தண்டனை என்பது அதிகப்படியானது-சீமான்
தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத் தண்டனை என்பது அதிகப்படியானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…
View More சவுக்கு சங்கருக்கான சிறைத் தண்டனை என்பது அதிகப்படியானது-சீமான்இணையவழி சூதாட்டத்துக்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைக்காமல் தயங்குவது ஏன்?-சீமான் கேள்வி
தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து…
View More இணையவழி சூதாட்டத்துக்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைக்காமல் தயங்குவது ஏன்?-சீமான் கேள்விமாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களை தடுக்க நடவடிக்கை தேவை-சீமான் வலியுறுத்தல்
“மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கல்விக்கூடங்களில் அடுத்தடுத்து…
View More மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களை தடுக்க நடவடிக்கை தேவை-சீமான் வலியுறுத்தல்அரசியல் கொள்கை என்பதே இல்லாதவர்கள் பாஜகவினர்-சீமான் தாக்கு
அரசியல் கொள்கை என்பதே இல்லாதவர்கள் பாஜகவினர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கிப் பேசினார். திருநெல்வேலியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில் அவர் மேலும் பேசியதாவது: நாங்கள் கேட்பது…
View More அரசியல் கொள்கை என்பதே இல்லாதவர்கள் பாஜகவினர்-சீமான் தாக்குகள்ளக்குறிச்சி போராட்டத்திற்கு திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம்–சீமான் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளிக்கெதிரான போராட்டத்திற்குத் திமுக அரசின் அலட்சியப்போக்கே முழுக் காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில்…
View More கள்ளக்குறிச்சி போராட்டத்திற்கு திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம்–சீமான் குற்றச்சாட்டுகனியாமூர் மாணவி மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை தேவை-சீமான் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…
View More கனியாமூர் மாணவி மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை தேவை-சீமான் வலியுறுத்தல்உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்-சீமான் வலியுறுத்தல்
இராமநாதபுரம் அருகே வாகன விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த 4 மீனவச் சொந்தங்களின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். இதுதொடர்பாக…
View More உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்-சீமான் வலியுறுத்தல்தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிப்பதா?-சீமான் கருத்து
“தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிப்பதா? இருக்கும் எல்லையை விரிவுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தீரன் சின்னமலை திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…
View More தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிப்பதா?-சீமான் கருத்து