அரசு பேருந்துகள் எதுவும் நிறுத்தப்படவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து உள்ளதாக…
View More தமிழ்நாட்டில் எந்த பேருந்தும் நிறுத்தப்படவில்லை! – இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்BUS
பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து; 6 பேர் பலி!!
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள், இரண்டு பெண் குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம்…
View More பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து; 6 பேர் பலி!!அரசு பேருந்தினுள் கொட்டிய மழை : நின்றபடியே பயணம் செய்த பயணிகள்
மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்தினுள் கொட்டிய மழைநீரால் நின்றபடியே பயணிகள் பயணம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக…
View More அரசு பேருந்தினுள் கொட்டிய மழை : நின்றபடியே பயணம் செய்த பயணிகள்ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்- கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் ஆபத்தை உணராமல் பேருந்துகளில் தொங்கியப்படி பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த வெண்ணுந்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில்…
View More ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்- கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!
கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 மாத கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நூலஹல்லி தாலுகா சவுளூர் கிராமத்தைச் சேர்ந்த 12…
View More கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!பொங்கல் பண்டிகை – ஒரே நாளில் சென்னையிலிருந்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்
பொங்கலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இன்று இயக்கப்பட்ட பேருந்துகளில் 77,376 பயணிகள் பயணித்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு…
View More பொங்கல் பண்டிகை – ஒரே நாளில் சென்னையிலிருந்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்பொங்கல் பண்டிகை – சென்னையில் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை முதல் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிக்கைக்கு தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 12 முதல் 3 நாட்களுக்கு 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள்…
View More பொங்கல் பண்டிகை – சென்னையில் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்பாலத்தில் மோதி தீப்பிடித்த பஸ்; ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய பயணிகள்
வந்தவாசி அடுத்த மேல்மா கூட்ரோடு அருகே திருமண வரவேற்பு நிகழ்வுக்கு சென்று வந்த தனியார் பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தாலுக்கா…
View More பாலத்தில் மோதி தீப்பிடித்த பஸ்; ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய பயணிகள்புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்கம்
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குச் சென்று படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 1…
View More புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்கம்இயற்கையை பாதுகாக்க புதுமுயற்சி; சிஎன்ஜி எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து தயாரிப்பு
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, பல்லடத்தில் தனியார் பேருந்து ஒன்று, சிஎன்ஜி எனும் இயற்கை எரிவாயுவில் இயங்கி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கோகுல்நாத் என்பவர், 25 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து சேவை தொழிலில் ஈடுபட்டு…
View More இயற்கையை பாதுகாக்க புதுமுயற்சி; சிஎன்ஜி எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து தயாரிப்பு