கால்நடை மருத்துவர்கள் யாரும் இல்லாததை கண்டித்து மாடு ,கோழிகளை வைத்து நூதன ஆர்ப்பாட்டம்

வந்தவாசி கால்நடை மருத்துவமனையில் உரிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 20-க்கும் மேற்பட்டோர்,மாடு கோழிகளை வைத்து மனு கொடுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி…

View More கால்நடை மருத்துவர்கள் யாரும் இல்லாததை கண்டித்து மாடு ,கோழிகளை வைத்து நூதன ஆர்ப்பாட்டம்

பாலத்தில் மோதி தீப்பிடித்த பஸ்; ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய பயணிகள்

வந்தவாசி அடுத்த மேல்மா கூட்ரோடு அருகே திருமண வரவேற்பு நிகழ்வுக்கு சென்று வந்த தனியார் பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தாலுக்கா…

View More பாலத்தில் மோதி தீப்பிடித்த பஸ்; ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய பயணிகள்

வந்தவாசி ஏரியில் ஆளுயரத்துக்குத் துள்ளும் மீன்கள்: ஆர்வமுடன் பிடிக்கும் சிறுவர்கள்

மழை காரணமாக நிரம்பி வழியும் வந்தவாசி ஏரியில் துள்ளிக்குதிக்கும் மீன்களை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்…

View More வந்தவாசி ஏரியில் ஆளுயரத்துக்குத் துள்ளும் மீன்கள்: ஆர்வமுடன் பிடிக்கும் சிறுவர்கள்