அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 2000-ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அச்சரப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 2000–ஆம்…

View More அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – மூத்த மருத்துவர் இடைநீக்கம்!

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக, மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். செங்கல்பட்டில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில், கண், நரம்பியல், காது மூக்கு தொண்டை, எலும்பியல் , பச்சிளம்…

View More செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – மூத்த மருத்துவர் இடைநீக்கம்!

பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து; 6 பேர் பலி!!

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் பயணித்த மூன்று பெண்கள், இரண்டு பெண் குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம்…

View More பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து; 6 பேர் பலி!!

சங்கச்சாவடி ஊழியர்களுடன் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம்!

பரனூர் சங்கச்சாவடியில் பாஜகவினர் கார்களை மட்டும் இலவசமாக அனுமதிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இடை நீக்கம் செய்தது…

View More சங்கச்சாவடி ஊழியர்களுடன் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம்!

மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சித்தர் தின விழா!

தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பிலும், ஆயுஷ் சித்தா பிரிவு சார்பில் சித்தர் தின விழா மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசு…

View More மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சித்தர் தின விழா!

அடித்து விரட்டிய மகன்: நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்த 70-வயது மூதாட்டி

சொத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு அடித்து விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் 70-வயது மூதாட்டி புகார் இன்று புகார் மனு அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த…

View More அடித்து விரட்டிய மகன்: நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்த 70-வயது மூதாட்டி

செங்கல்பட்டு பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உலக அளவில் பனிப்பொழிவானது அதிகளவில் காணப்பட்டு வருகிறது. அண்மையில் தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்தது.…

View More செங்கல்பட்டு பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பல ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் கேட்டு போராடும் இருளர் சமுதாய மக்கள்

செங்கல்பட்டு அருகே இருளர் சமுதாய மக்கள் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புளிப்பரகோயில், நடராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில்…

View More பல ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் கேட்டு போராடும் இருளர் சமுதாய மக்கள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எதெற்கொல்லாம் அனுமதி?

தமிழகத்தில் பிற மாவட்டங்களுடன் சேர்ந்து கொரோனா பாதிப்பில் மூன்றாம் வகை மாட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் தற்போது உள்ள ஊரடங்கு ஜூன் 28ம் தேதி காலை 6…

View More சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எதெற்கொல்லாம் அனுமதி?

செங்கல்பட்டு தடுப்பூசி மையம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர விஜயபாஸ்கர் வலியுறுத்தல்!

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை மத்திய சுகாதாரத்துறை தலையிட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் கொரோனா…

View More செங்கல்பட்டு தடுப்பூசி மையம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர விஜயபாஸ்கர் வலியுறுத்தல்!