அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை சாலையோர உணவகத்தில் நிறுத்தம் செய்ய உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும் என்றும்,…
View More சாலையோர உணவகங்களுக்கு ரேட்டிங் – போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!!BUS
ஆந்திராவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: 2 பேர் பலி!
ஆந்திர மாநிலம் சீதாராம ராஜூ மாவட்டத்திலுள்ள பாடோரு மலைப்பாதையில் 100அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
View More ஆந்திராவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: 2 பேர் பலி!மகாராஷ்டிராவில் டயர் வெடித்து விபத்துக்குள்ளான பேருந்து – தீப்பற்றி எரிந்ததில் 26 பேர் உயிரிழப்பு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் டயர் வெடித்து விபத்துக்குள்ளான பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 3 குழந்தைகள் உட்பட 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து புனே நோக்கி 33 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று…
View More மகாராஷ்டிராவில் டயர் வெடித்து விபத்துக்குள்ளான பேருந்து – தீப்பற்றி எரிந்ததில் 26 பேர் உயிரிழப்பு!!ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; 55பேர் படுகாயம்; 3 பேர் கவலைக்கிடம்
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு, அமிர்தசரஸில் இருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு, பேருந்து…
View More ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; 55பேர் படுகாயம்; 3 பேர் கவலைக்கிடம்போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் – அமைச்சர் சிவசங்கர்
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தனியார் மூலம் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு…
View More போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் – அமைச்சர் சிவசங்கர்சென்னை மாநகர பேருந்துகள் திடீர் ஸ்டிரைக் – பயணிகள் கடும் அவதி!!
தற்காலிகமாக ஓட்டுநர், நடத்துநர்களை பணியமர்த்தும் விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை அதிகமான மக்கள் வசிக்கும் மாநகரமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு…
View More சென்னை மாநகர பேருந்துகள் திடீர் ஸ்டிரைக் – பயணிகள் கடும் அவதி!!திருநெல்வேலியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிப் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகளில் முறையான வசதிகள் ஏதும் இல்லாதது கண்டுப்பிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும்…
View More திருநெல்வேலியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!திருவாரூரில் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!
திருவாரூர் மாவட்டம் வெள்ளமதகு பகுதியில் திடீரென கட்டுபட்டை இழந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்ததில் பத்திற்க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டம் வெள்ளமதகு பகுதியில் இன்றுகாலையில் திருவாரூரில் இருந்து திருச்சி நோக்கி…
View More திருவாரூரில் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகை – அச்சமடைந்த பயணிகள்!!
கோவையடுத்த அன்னூர் வழியாக சென்ற தனியார் பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகையை கண்டு பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது. கோவையில் இருந்து சத்தியமங்கலத்திற்கு சென்ற தனியார் பேருந்து, அன்னூர் அருகே சென்று…
View More பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகை – அச்சமடைந்த பயணிகள்!!வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் – 25 நாட்களுக்கு பிறகு அதிரடி கைது
பேருந்தில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் 25 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். புதுச்சேரியிலிருந்து பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்த படுக்கை வசதிகொண்ட ஏ.சி. பேருந்தில் நள்ளிரவில் பெண் பயணி ஒருவர் தனக்கு…
View More வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் – 25 நாட்களுக்கு பிறகு அதிரடி கைது