இதய செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி: 35 நாட்கள் போராடி காப்பாற்றிய கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்!
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 35 நாள் செயற்கை சுவாசத்துடன் 80 நாள் தீவிர சிகிச்சை அளித்து தாயும் சேயும் பத்திரமாக மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம்...