கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 35 நாள் செயற்கை சுவாசத்துடன் 80 நாள் தீவிர சிகிச்சை அளித்து தாயும் சேயும் பத்திரமாக மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம்…
View More இதய செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி: 35 நாட்கள் போராடி காப்பாற்றிய கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்!கிருஷ்ணகிரி
செல்ஃபி எடுக்க மலை உச்சிக்குச் சென்றவர் ஸ்டெக்ச்சரில் திரும்பி வந்த பரிதாபம்!
கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுக்கச் சென்றவர் ஸ்டெக்ச்சரில் திரும்ப வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அமித் குமார். 25 வயதாகும் இவர் கிருஷ்ணகிரியில்…
View More செல்ஃபி எடுக்க மலை உச்சிக்குச் சென்றவர் ஸ்டெக்ச்சரில் திரும்பி வந்த பரிதாபம்!வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு பள்ளிகளுக்கு புத்தகம், பைகளை அனுப்பும் பணி தீவிரம்!
கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகள் திறந்த உடன் புத்தகங்கள் மாணவர்களை சென்றடையும் வகையில் பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஓசூரில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு…
View More வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு பள்ளிகளுக்கு புத்தகம், பைகளை அனுப்பும் பணி தீவிரம்!சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து: உடையாத பீர் பாட்டில்களை தூக்கி கொண்டு ஓடிய இளைஞர்கள்!
கிருஷ்ணகிரி அருகே மேம்பால சுவரில் மோதி பீர் லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. சிதிறி கிடந்த பீர் பாட்டில்களில், உடையாதவற்றை இளைஞர்கள் அள்ளி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அடுத்த பந்தாரப்பள்ளி மேம்பாலம்…
View More சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து: உடையாத பீர் பாட்டில்களை தூக்கி கொண்டு ஓடிய இளைஞர்கள்!கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணகிரி இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி
நம்பவைத்து கழுத்தறுத்த ஒருவரையும் சும்மா விடக்கூடாது என்றும், அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் எனவும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கவுரவ கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க…
View More கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணகிரி இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டிகிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!
கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 மாத கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நூலஹல்லி தாலுகா சவுளூர் கிராமத்தைச் சேர்ந்த 12…
View More கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!எருதுவிடும் விழா – ஓசூர் போராட்டம் உளவுத்துறையின் தோல்வி என இபிஎஸ் விமர்சனம்
கிருஷ்ணகிரி எருதுவிடும் விழாவுக்கு காரணமே இல்லாமல் அனுமதி மறுத்ததற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எருதுவிடும் விழ நடத்த அனுமதி வழங்கக்கோடி நடைபெற்ற…
View More எருதுவிடும் விழா – ஓசூர் போராட்டம் உளவுத்துறையின் தோல்வி என இபிஎஸ் விமர்சனம்பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டெடுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், பாறை ஓவியங்கள், புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த சான்றுகள் கொண்ட மாவட்டத்தில் கிருஷ்ணகிரியும் ஒன்று. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மயிலாடும்பாறையின்…
View More பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டெடுப்புதக்காளி கிலோ ரூ 2-க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை!
தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால் கடந்த மாதத்திலிருந்து தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஒரு கிலோ தக்காளி ரூ.2க்கு விற்கப்படுகிறது. கிருஷ்ணகிரி உள்ள போச்சம்பள்ளி அதன் சுற்ற…
View More தக்காளி கிலோ ரூ 2-க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை!அதிமுக வேட்பாளரை ஆதரித்து கர்நாடக அமைச்சர் வாக்கு சேகரிப்பு!
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.பி முனுசாமியை ஆதரித்து கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பைரத்தி பசவராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கர்நாடக…
View More அதிமுக வேட்பாளரை ஆதரித்து கர்நாடக அமைச்சர் வாக்கு சேகரிப்பு!