பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகை – அச்சமடைந்த பயணிகள்!!
கோவையடுத்த அன்னூர் வழியாக சென்ற தனியார் பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகையை கண்டு பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது. கோவையில் இருந்து சத்தியமங்கலத்திற்கு சென்ற தனியார் பேருந்து, அன்னூர் அருகே சென்று...