வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்: நாள் முழுவதும் நின்று பிரச்னையை தீர்த்து வைத்த நகர்மன்ற தலைவர்!

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் சாக்கடை கழிவுநீர் புகுந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, நாள் முழுவதும் நின்று பிரச்னையை தீர்த்து வைத்த நகராட்சி தலைவரை பொதுமக்கள் பாராட்டினர். கிருஷ்ணகிரி நகராட்சி, 7-வது வார்டுக்கு உட்பட்ட, நாயுடு…

View More வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்: நாள் முழுவதும் நின்று பிரச்னையை தீர்த்து வைத்த நகர்மன்ற தலைவர்!

விமரிசையாக நடைபெற்ற ஓசூர் ஸ்ரீசுயம்புகோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா!

ஓசூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீ சுயம்பு கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூ கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற…

View More விமரிசையாக நடைபெற்ற ஓசூர் ஸ்ரீசுயம்புகோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா!

கிருஷ்ணகிரியில் நியூஸ் 7 தமிழின் மாபெரும் கல்வி கண்காட்சி : முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை தொடங்கி வைப்பு

கிருஷ்ணகிரியில் நியூஸ்7 தமிழ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று  துவங்கியது. மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி…

View More கிருஷ்ணகிரியில் நியூஸ் 7 தமிழின் மாபெரும் கல்வி கண்காட்சி : முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை தொடங்கி வைப்பு

இரவில் ஒளிதராத உயர்மின் கோபுர விளக்கு – பொதுமக்கள் அவதி!

போச்சம்பள்ளியை அடுத்த மாத்தூர் பகுதியில் இரவு நேரங்களில் உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர்,  நாளுக்கு…

View More இரவில் ஒளிதராத உயர்மின் கோபுர விளக்கு – பொதுமக்கள் அவதி!

ஓசூர் அருகே 5 ஒட்டகங்கள் மீட்பு – காவல்துறை நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கேட்பாரின்றிக் கட்டப்பட்டு இருந்த 5 ஒட்டகங்களை காவல்துறையினர் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். ரமலான் நோன்பு பண்டிகைக்காக ஒட்டகங்களை இறைச்சிக்காக பலியிட…

View More ஓசூர் அருகே 5 ஒட்டகங்கள் மீட்பு – காவல்துறை நடவடிக்கை

கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணகிரி இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி

நம்பவைத்து கழுத்தறுத்த ஒருவரையும்  சும்மா விடக்கூடாது என்றும், அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் எனவும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கவுரவ கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க…

View More கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணகிரி இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி

காவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில், காவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தமிழக…

View More காவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!

கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 மாத கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நூலஹல்லி தாலுகா சவுளூர் கிராமத்தைச் சேர்ந்த 12…

View More கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!

ஓசூரில் நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா தொடங்கியது..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நியூஸ்7 தமிழ் நடத்தும்  ”ஊரும் உணவும்”  எனும் உணவுத் திருவிழா தொடங்கியது. தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் ஊரும் உணவும் திருவிழாவை நியூஸ் 7 தமிழ்…

View More ஓசூரில் நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா தொடங்கியது..

ஜெயலலிதா படத்தை அழிக்க வேண்டும் – திமுக பிரமுகரின் மிரட்டலுக்கு எதிராக தர்ணா

ஜெயலலிதா படத்தை அழிக்க வேண்டும் என திமுக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததால் அதிமுகவினர் உட்பட பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின்…

View More ஜெயலலிதா படத்தை அழிக்க வேண்டும் – திமுக பிரமுகரின் மிரட்டலுக்கு எதிராக தர்ணா