மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உறுதியளித்துள்ளார்
View More “கல்விச் செலவை நான் ஏற்கிறேன்” – தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் குழந்தைகளுக்கு தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!TamilisaiSoundararajan
“சமூக சேவைக்காக நினைவுகூரப்படுவார்” – குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More “சமூக சேவைக்காக நினைவுகூரப்படுவார்” – குமரி அனந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!தமிழிசை சௌந்தரராஜனின் ராஜிநாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு!
தமிழிசை சௌந்தரராஜனின் ராஜிநாமாவை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார். காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தவர் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் 1999-ல் பாஜக உறுப்பினரானார். அடிமட்ட தொண்டரில் ஆரம்பித்து அவரது பணி தமிழ்நாடு…
View More தமிழிசை சௌந்தரராஜனின் ராஜிநாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு!புத்தாண்டு 2024 – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது குறித்து காணலாம்… அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும், அனைவரது வாழ்விலும்…
View More புத்தாண்டு 2024 – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு – ஆளுநர் தமிழிசை ஒப்புதல்
புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.10,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற…
View More புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு – ஆளுநர் தமிழிசை ஒப்புதல்சந்திர பிரியங்கா ராஜிநாமா – நீடிக்கும் குழப்பம்!
புதுச்சேரியில் சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த நிலையில், காரைக்காலில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சராக பங்கேற்றதாக அமைச்சரின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குரூப்பில் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி போக்குவரத்துத் துறை…
View More சந்திர பிரியங்கா ராஜிநாமா – நீடிக்கும் குழப்பம்!”புதுச்சேரி முதலமைச்சருடன் மோதல் இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
புதுச்சேரி முதலமைச்சருடன் எந்த மோதலும் இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நெல்லையப்பர் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.…
View More ”புதுச்சேரி முதலமைச்சருடன் மோதல் இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!சட்டைநாதர்சுவாமி கோயிலில் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்!
சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் குடமுழுக்கில், ஹெலிகாப்டர் மூலம் மலர், புனித நீர் தெளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.…
View More சட்டைநாதர்சுவாமி கோயிலில் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்!விமர்சனங்கள் பற்றி கவலையில்லை; மக்கள் பணியை தொடருவேன் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டி
தனக்கு எதிராக நடைபெறும் போராட்டம் மற்றும் விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும், மக்களுக்கான தனது பணியை தொடருவேன் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் உலக செஞ்சிலுவை…
View More விமர்சனங்கள் பற்றி கவலையில்லை; மக்கள் பணியை தொடருவேன் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டிஅரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமானவர் குமரி அனந்தன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19,…
View More அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன்!