பேருந்தில் உயிரிழந்த மனைவி; பணம் இல்லாமல் தவித்த கணவருக்கு உதவிய போலீசார்

அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு சென்ற போது பேருந்திலேயே மனைவி உயிரிழந்த நிலையில், செய்வதறியாது தவித்த கணவருக்கு காவல் துறையினர் உதவினர். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம், இவரது மனைவி செல்வி.…

View More பேருந்தில் உயிரிழந்த மனைவி; பணம் இல்லாமல் தவித்த கணவருக்கு உதவிய போலீசார்

பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் உட்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று மதுரையை நோக்கிச் சென்றது.…

View More பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்க – போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்

பேருந்துகளில் பள்ளி/கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. சமீப காலமாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பேருந்தில் செல்லும் மாணவர்கள் சிலர்…

View More மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்க – போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்

தமிழகத்திற்கு புதிய அரசு பேருந்துகள்- ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழகத்திற்கு புதிதாக 1,771 அரசு பேருந்துகளை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.  தமிழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இதில் மின்சார பேருந்துகளும் அடங்கும். அதனடிப்படையில்…

View More தமிழகத்திற்கு புதிய அரசு பேருந்துகள்- ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்-திருவாரூர் பணிமனையில் பேருந்துகளை இயக்காமல் போராட்டம்

அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துநர் இருவரையும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருவாரூர் பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்து நேற்று முன்தினம் தடம் எண்…

View More ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்-திருவாரூர் பணிமனையில் பேருந்துகளை இயக்காமல் போராட்டம்

பேருந்தில் படியில் தொங்கிய படி பயணம்-மாணவர்களுக்கு அறிவுரை கூறிய போக்குவரத்து காவலர்கள்

மதுரையில் பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக போக்குவரத்து காவலர்கள் அரசு பேருந்தில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அரசுப்பேருந்துகளின்…

View More பேருந்தில் படியில் தொங்கிய படி பயணம்-மாணவர்களுக்கு அறிவுரை கூறிய போக்குவரத்து காவலர்கள்

டிக்கெட் எடுக்காமல் பயணம் – காவலருக்கும், நடத்துநருக்கும் வாக்குவாதம்: வீடியோ வைரல்

மாநகரப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த காவலருக்கும், பேருந்து நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது. அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணிக்கும் காவல் துறையினர்…

View More டிக்கெட் எடுக்காமல் பயணம் – காவலருக்கும், நடத்துநருக்கும் வாக்குவாதம்: வீடியோ வைரல்

பேருந்துகளில் முகக்கவசம் கட்டாயம் – சென்னை மாநகராட்சி!

பேருந்துகளில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தொற்று…

View More பேருந்துகளில் முகக்கவசம் கட்டாயம் – சென்னை மாநகராட்சி!

‘2213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி’

மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம்…

View More ‘2213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி’

நாளை பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் வசதிக்காக 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமாக சென்னை, விழுப்புரம், சேலம்,…

View More நாளை பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் வசதிக்காக 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்