மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமான விசுவாசிகள் – அதிர்ச்சியில் குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து குலாம் நபி ஆசாத் கட்சியில் இணைந்த முக்கிய தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். இதனால் குலாம் நபி ஆசாத் அதிர்ச்சியடைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமையில்…

View More மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமான விசுவாசிகள் – அதிர்ச்சியில் குலாம் நபி ஆசாத்

ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு தடையா? மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணம் தற்போது டெல்லியை அடைந்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், திட்டமிட்டபடி நடைபயணம் நிறைவு பெறுமா ? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரை என்கிற இந்திய…

View More ராகுல் காந்தியின் நடை பயணத்திற்கு தடையா? மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா

பாஜகவை எதிர்க்கும் மநீம; காங்கிரஸுடன் கைகோர்க்க தயாராகிறாரா கமல்?

2018 மக்களவைப் பொதுத் தேர்தலில் தனித்தும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனி கூட்டணி அமைத்தும் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு கூட்டணியில் இணைகிறதா…? இந்த தொகுப்பில் பார்ப்போம் …

View More பாஜகவை எதிர்க்கும் மநீம; காங்கிரஸுடன் கைகோர்க்க தயாராகிறாரா கமல்?

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேண்டும் -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்…

View More விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேண்டும் -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நீதி, ஊடகத்துறை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது – காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

நாட்டில் நீதித்துறை மற்றும் ஊடகத்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் . தெலங்கானாவில் தேசிய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி கொத்தூர் என்ற இடத்தில் இன்று…

View More நீதி, ஊடகத்துறை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது – காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

காங்கிரசில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர்: கார்கேவுக்கு ராகுல் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.…

View More காங்கிரசில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர்: கார்கேவுக்கு ராகுல் வாழ்த்து

சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கும் என சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு…

View More சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்

காங்கிரசின் அடுத்த தலைவர் யார்? தெளிவாக இருக்கும் ராகுல்… குழப்பத்தில் தொண்டர்கள்…

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? மூத்த தலைவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் என்ன? என்கிற கேள்விகளுக்கு மத்தியில், ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம் கை மேல் பலன் தருமா? என்பது குறித்து இப்போது…

View More காங்கிரசின் அடுத்த தலைவர் யார்? தெளிவாக இருக்கும் ராகுல்… குழப்பத்தில் தொண்டர்கள்…

எம்எல்ஏக்கள் அணிமாற்றம்: வளைக்கப்படுகிறார்களா? வளைகிறார்களா?

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 93 எம்எல்ஏக்கள், மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்திருக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் சேதி என்ன? அணி மாற்றத்திற்கு காரணம் என்ன? எந்தெந்த மாநிலங்களில்…

View More எம்எல்ஏக்கள் அணிமாற்றம்: வளைக்கப்படுகிறார்களா? வளைகிறார்களா?

வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு காங். நாளை அஞ்சலி

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி நாளை அஞ்சலி செலுத்தப்படும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார். நாட்டு மக்களிடையே இன்று…

View More வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு காங். நாளை அஞ்சலி