சர்ச்சையை கிளப்பிய புத்தகம்: சல்மான் குர்ஷித் வீட்டுக்கு தீ வைப்பு!

காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் வீட்டுக்கு ஒரு கும்பல் தீ வைத்து சேதப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சல்மான் குர்ஷித். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்…

View More சர்ச்சையை கிளப்பிய புத்தகம்: சல்மான் குர்ஷித் வீட்டுக்கு தீ வைப்பு!

சென்னை மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது: ராகுல் காந்தி

சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலையை ஏற்படுத்தியுள் ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை…

View More சென்னை மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது: ராகுல் காந்தி

கடும் விமர்சனம்: பேஸ்புக்கில் இருந்து விலகினார் தனுஷ் பட நடிகர்

காரை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்ததால், சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நடிகர் ஜோஜு ஜார்ஜ் வெளியேறியுள்ளார். பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். ’ஜோசப்’ என்ற படம் மூலம்…

View More கடும் விமர்சனம்: பேஸ்புக்கில் இருந்து விலகினார் தனுஷ் பட நடிகர்

பெகாசஸ் விவகாரம் இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி: ராகுல் காந்தி

பெகாசஸ் விவகாரம், இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு தொழில்நுட்ப குழுவை அமைத்து உச்சநீதின்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு,…

View More பெகாசஸ் விவகாரம் இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி: ராகுல் காந்தி

உ.பி.யில் 40% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் முடிவு: பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சதவீத இடங்களில் பெண்கள் போட்டியிடு வதற்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாவட்ட…

View More உ.பி.யில் 40% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் முடிவு: பிரியங்கா காந்தி

லகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி

லகிம்பூர் வன்முறை தொடர்பாக, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து மனு அளிக்க இருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை…

View More லகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் கடந்த மாதம் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து…

View More மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்

ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்

ஆர்.என்.ரவியை, தமிழ்நாட்டு ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரவீந்திர நாராயண ரவி என்கிற…

View More ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்

வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் தீர்மானம்: காங்கிரஸ் வரவேற்பு

வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற் கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழகம் மட்டும் அல்ல, இந்தியாவே…

View More வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் தீர்மானம்: காங்கிரஸ் வரவேற்பு

பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி

பெகாசஸ் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி…

View More பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி